Month: June 2025

மசகு எண்ணெயின் விலை அதிகரிப்பு

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்டுள்ள இராணுவ போர் காரணமாக, உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, இன்று (16) ஒரு பீப்பாய் WIT மசகு எண்ணெயின் விலை $77.08 ஆகவும், பிரெண்ட் மசகு எண்ணெயின் பீப்பாய் $75.37 ஆகவும்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

புத்தளம் முதல் மன்னார், காங்கேசன்துறை வழியாக முல்லைத்தீவு வரையிலான கடற்கரையோரப் பகுதிகளுக்கு இன்று (16) பிற்பகல் 2.30 மணி வரையில், பலத்த காற்றுடன் கடல் கொந்தளிப்பாக இருக்கும் என வளிமண்டளவியல் திணைக்களம் விடுத்துள்ள சிவப்பு எச்சரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது. தென்மேற்கு பருவமழையின் தாக்கம்…

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி சிறுவன் பலி!

பசுவின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த கயிற்றில் சிக்கி 9 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார். அநுராதபுரம், விஹாரபாலுகம வித்யாராஜ வித்தியாலயத்தில் 4 ஆம் வகுப்பில் கல்வி கற்ற சிறுவன் , நேற்று முன்தினம் (13) மாலை உயிரிழந்துள்ளார். குறித்த சிறுவன் தனது சில நண்பர்களுடன்…

வீட்டுப் பணியாளரை கொன்று திருடப்பட்ட வேன் – கைவிடப்பட்ட நிலையில் கண்டியில் மீட்பு

வென்னப்புவ, உல்ஹிடியாவ பகுதியில் ஒரு வீட்டு பணியாளரைக் கொன்று, திருடப்பட்ட சுமார் 2 கோடி ரூபா பெறுமதியான மதிப்புள்ள சொகுசு வேன், இன்று (15) காலை கண்டி பொலிஸ் நிலையத்திற்கருகில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. பணியாளரைக் கொன்றதாக சந்தேகிக்கப்படும் நபர்கள் கண்டி…

பேஸ்புக் களியாட்ட விருந்தில் கலந்துகொண்ட 26 பேர் கைது

பாணந்துறை – மஹபெல்லன பகுதியில் பேஸ்புக் ஊடாக ஒழுங்கமைக்கப்பட்ட போதைப்பொருள் விருந்துபசார நிகழ்வில் கலந்துகொண்ட 26 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்டவர்களில் தனியார் பல்கலைக்கழகமொன்றில் பயிலும், 10 மாணவர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர்களில் 16 பேரிடமிருந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன. கைதுசெய்யப்படும்…

உள்நாட்டுத் துப்பாக்கிகளுடன் இருவர் கைது

பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இரு வெவ்வேறு இடங்களில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது சட்டவிரோதமாக உள்நாட்டில் தயாரித்த துப்பாக்கிகளுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய நேற்று மாலை அறலகங்வில பொலிஸ் பிரிவின் கஜுவத்த மற்றும் சீகிரிய பொலிஸ் பிரிவின்…

களுபோவிலயில் துப்பாக்கிச்சூடு

கொஹுவல பொலிஸ் பிரிவின் களுபோவில பன்சல வீதியில் அமைந்துள்ள ஒரு வீட்டின் மீது மோட்டார் சைக்கிளில் வந்து தப்பிச் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இன்று (15) அதிகாலை துப்பாக்கிச் சூடு நடந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.…

மெதகமயில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி!

குடும்ப தகராறு காரணமாக கணவர் துப்பாக்கியால் சுட்டதில் மனைவி உயிரிழந்துள்ளார். மெதகம பொலிஸ் பிரிவின் பலகசர பகுதியில் நேற்று (14) மாலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது. பலகசர சாலைக்கு அருகில் ஒரு பெண் சுட்டுக் கொல்லப்பட்டு காயமடைந்துள்ளதாக மெதகம பொலிஸ் நிலையத்திற்கு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீட்டர் வரையிலான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும்…