மீண்டுமொரு விபத்து! நீராடச் சென்ற சிறுமிகள் பலி
குருநாகல் பகுதியிலுள்ள கல்கமுவ பலுகடவல ஏரியில் குளிக்கச் சென்ற இரண்டு சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.இன்று (13) மதியம் இந்த விபத்து நேர்ந்துள்ளது. அப்பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில், ஏரியில் நீராடச் சென்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. 12…
அலதெனிய பஸ் விபத்தில் 29 பேர் படுகாயம்
கண்டி, குலுகம்மன-யடிஹலகல வீதியில் குருந்துகஹமட பகுதியில் பஸ் விபத்துக்குள்ளானதில் 29 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். குலுகம்மன-யடிஹலகல வீதியில் 3வது வளைவுக்கு அருகில் பஸ் வீதியை விட்டு விலகி பக்கவாட்டு வீதியில் கவிழ்ந்ததாக அலதெனிய பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்கள் கண்டி, பேராதெனிய…
கல்கிஸை துப்பாக்கிச்சூட்டு சம்பவம் – இருவர் கைது
கல்கிஸை கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கல்கிஸை குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்டவர்கள், வெளிநாட்டில் தலைமறைவாகியிருக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல் காரரான படோவிட்ட…
வாகன விற்பனை கடும் வீழ்ச்சி! அதிகரித்த வரி முக்கிய காரணம்
அண்மையில் இறக்குமதி செய்யப்பட்ட புதிய வாகனங்களின் விற்பனை கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. இறக்குமதி செய்யப்படும் வாகனங்களுக்கு அரசாங்கம் அதிகளவான வரி விதித்துள்ளமை காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக வாகன விற்பனையாளர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. செல்வந்தர்கள் பயன்படுத்தும் அதிசொகுசு வாகனங்கள் வழமை…
நாட்டில் மீண்டும் உப்பு பற்றாக்குறை
உப்பு இறக்குமதியில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக சந்தையில் உப்பு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உப்பு உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அரசாங்கம் 30 மெட்ரிக் தொன் உப்பை இறக்குமதி செய்ய முடிவு செய்திருந்தாலும், அது தாமதமாகி வருவதாக சங்கத்தின் தலைவர் கனக அமரசிங்க தெரிவித்தார்.…
இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு
மேல், சப்ரகமுவ மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (13) பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும், பிற்பகல் 1.00 மணிக்குப்…
பிலிப்பைன்ஸில் இடைக்கால தேர்தல்
பிலிப்பைன்ஸில்இடைக்கால தேர்தல் இன்று நடைபெறவுள்ளதாக அந்தநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இத்தேர்தலில் சுமார் 68 மில்லியன் மக்கள் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்ததேர்தலில் ஜனாதிபதி ஃபெர்டினாண்ட் ‘பாங்பாங்’ மார்கோஸ் ஜூனியரின் ஆதரவு பெற்ற கட்சியின் வேட்பாளர்களும், துணை ஜனாதிபதி சாரா டுடெர்ட்டின் ஆதரவு…
வெப்பநிலை குறித்து வெளியான அறிவிப்பு
நாட்டின் பல பகுதிகளில் நாளை (13) வெப்பநிலை கவனம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இன்று (12) பிற்பகல் 3.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிக்கையானது நாளை வரை செல்லுபடியாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.…
ஹெரோயின் வைத்திருந்த இரண்டு இளைஞர்கள் கைது
கொழும்பில் ஹெரோயின் வைத்திருந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு மட்டக்குளி பிரதேசத்தைச் சேர்ந்த 21 மற்றும் 25 வயதான இரண்டு வாலிபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து 06 கிராம் 25 மில்லி கிராம் ஹெரோயின்…
யாழ். சிறையிலிருந்து 20 கைதிகள் விடுதலை!
வெசாக் தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் இருந்து 20 கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் நாடு பூராகவும் 388 சிறைக் கைதிகள் இன்று (12) விடுதலை செய்யப்படுகின்றனர். சிறு குற்றங்களுக்காக…