மூளையிலுள்ள கட்டிகளை அடையாளம் காண்பதற்கு வரதராஜன் டிலக்சனால் புதிய இயந்திரமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நிந்தவூரைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் காரைதீவு விபுலானந்த மத்திய கல்லூரியில் தொழில்நுட்பப் பிரிவில் கல்வி பயின்று யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரிக்கு சென்ற வரதராஜன் டிலக்சனால், மூளையில் உள்ள கட்டிகளை அடையாளம் காணும் செயற்றிட்டம் (The Brain Tumour Navigation System Project) வெற்றிகரமாக செயற்படுத்தப்பட்டது.

இவர் யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் (Mechatronic Engineering Technology) பிரிவின், இறுதி ஆண்டு மாணவராவார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *