நாடு முழுவதுமுள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை – அபராதம் விதிப்பு
பண்டிகைக் காலத்தில் சந்தைகளில் நுகர்வோர் அநீதிக்கு உள்ளாவதை தடுக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 வர்த்தக நிலையங்கள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன. அந்த வர்த்தக நிலையங்களில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும்,…