Author: admin

பதவி விலகுகிறார் நிதி அமைச்சின் செயலாளர்

நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, இந்த ஜூன் மாத இறுதியில் நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நிதி அமைச்சின் செயலாளர் பதவியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, மகிந்த சிறிவர்தன ஆசிய வளர்ச்சி…

துசித ஹல்லோலுவவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

அரசாங்க சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் தேசிய லொத்தர் சபையின் பணிப்பாளர் துசித ஹல்லோலுவவை ஜூன் 04 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது .

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண்ணொருவர் பலி!

ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தாகவும், இதனால் அவரது கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேலும், ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது…

மலையக ரயில் போக்குவரத்து வழமைக்கு …

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால், மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது. இந்நிலையில், இந்த ரயில் சேவை 1 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை…

குழந்தைகளிடையே அதிகரிக்கும் சிக்கன்குன்யா – டெங்கு

குழந்தைகளிடையே இன்ஃபுளுவென்சா, சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் அதிகரித்து…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில்,…

மலையக ரயில் சேவை பாதிப்பு

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால் , மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது

புதிய கொவிட்-19 மாறுபாடு குறித்து பேராசிரியர் சந்திம ஜீவந்தர கருத்து

NB 1.8.1 என அழைக்கப்படும் புதிய கொவிட்-19 மாறுபாடு, உலகளாவிய அளவில் மீண்டும் தொற்றுகள் ஏற்படுவதற்கு காரணமாகிறது என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறினார். இது ஓமிக்ரானின்…

உள்ளூராட்சி மன்ற நியமனங்கள்- விசேட வர்த்தமானி இதோ

50 சத வீதத்திற்கும் மேலான வாக்குகள் பெற்ற சபைகளின் மேயர், பிரதி மேயர்,தவிசாளர்,பிரதி தவிசாளர்கள் கட்சி செயலாளர்கள், சுயேட்சைகுழு தலைவர்களால் அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் விபரங்கள் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவிப்பு-