கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் பெண்ணொருவர் பலி!
ரம்புக்கனை – கப்பல பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் 46 வயதுடைய கொஸ்கஹகும்புர பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் உயிரிழந்த பெண்ணுக்கு திருமணத்திற்கு புறம்பான உறவு இருந்தாகவும், இதனால் அவரது கணவன் இவ்வாறு கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்துள்ளதாக பொலிஸாரின்…