Month: March 2025

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான திகதி தொடர்பில் வெளியான தகவல்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் தாக்கல் செய்யும் நடவடிக்கை நிறைவடைந்த நாளிலிருந்து 35 அல்லது 49 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு…

தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

வரப்போகும் உள்ளூராட்சித் தேர்தலில் மொத்தம் 155,976 புதிய வாக்காளர்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார். 2024 அக்டோபர் 01 மற்றும் 2025 பிப்ரவரி 01 ஆகிய திகதிகளில் சான்றளிக்கப்பட்ட வாக்காளர் பட்டியலின்படி, கடந்த ஆண்டு…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

கிழக்கு மற்றும் முல்லைத்தீவு மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் குருநாகல் மாவட்டத்திலும் சில இடங்களில் மாலை அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென…

புறக்கோட்டை சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகில் தீப்பரவல்

கொழும்பு புறக்கோட்டை பிரதான வீதியில் உள்ள சிவப்பு பள்ளிவாசலுக்கு அருகிலுள்ள ஒரு கடையில் தீப் பரவல் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தீயைக் கட்டுப்படுத்த 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.

அனுராதபுரம் மருத்துவர் பாலியல் வன்கொடுமை: சந்தேக நபரின் சகோதரி உட்பட இருவர் கைது

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் மருத்துவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திய சந்தேக நபரின் சகோதரி மற்றும் மற்றொரு நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 37 வயதுடைய பெண் மற்றும் 27 வயதுடைய ஆண் ஆகிய இரு சந்தேக நபர்களும் செவ்வாய்க்கிழமை…

சர்வதேச அளவில் இலங்கைக்கு கிடைத்துள்ள அங்கீகாரம்

2025 ஆம் ஆண்டிற்கான உலகின் குடும்பங்களுக்கு மிகவும் உகந்த நாடாக இலங்கை இருப்பதாக சொகுசு பயண இதழான கான்டே நாஸ்ட் டிராவலர் (Condé Nast Traveller) தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டில் குடும்பங்கள் இடம்பெயர சிறந்த நாடாக இலங்கை திகழ்வதாக கான்டே…

குரங்கு பிடிப்போருக்கு ரொக்கப்பணம்: நாடாளுமன்றில் முன்மொழிவு

விலங்குகளால் ஏற்படும் பயிர் சேதத்திற்கு தீர்வாக டோக் குரங்குகளைப் பிடிக்கும், பொது மக்களுக்கு குறைந்தபட்சம் 500 அல்லது 1,000 ருபாய் ரொக்கமாக வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா இன்று அரசாங்கத்திடம் முன்மொழிந்தார். கணக்கெடுப்பை காட்டிலும்…

மருதங்கேணி வைத்தியசாலை வைத்தியர்களும் பணிப்புறக்கணிப்பு

அனுராதபுரம் போதனா வைத்தியசாலையில் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்ட சம்பவத்தால் நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் வைத்தியர் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து மருதங்கேணி பிரதேச வைத்தியசாலை மற்றும்…

மாணவர்களுக்கான ‘சுரக்ஷா’ காப்பீட்டுத் திட்டம்

சுரக்ஷா வாரத்தை முன்னிட்டு சுரக் ஷா அட்டைகளை விநியோகிக்கும் மற்றும் அது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் தேசிய நிகழ்வு, பிரதமர் மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.அரச பாடசாலைகள், அரச அங்கீகாரம் பெற்ற…

உள்ளூராட்சித் தேர்தல் – தபால் மூல வாக்காளர்களுக்கு முக்கிய அறிவித்தல்

தபால் மூலம் வாக்களிக்க விரும்பும் அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் தபால் வாக்குச் அத்தாட்சிப்படுத்தும் அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில், மார்ச் 12 ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் முடிவடையவிருந்த உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால்…