இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.

விபத்தின் பின் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை, மேலும் விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.விபத்தின் பின் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.

விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்களின் நிலைமை மோசமாக இல்லை, மேலும் விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *