
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.
விபத்தின் பின் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை மோசமாக இல்லை, மேலும் விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியின் மீன்னான பகுதியில் பேருந்தும் கொள்கலன் லொறியும் மோதி பாரிய விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த விபத்தில் 23 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளது.விபத்தின் பின் கொழும்பு – இரத்தினபுரி பிரதான வீதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைபட்டது.
விபத்தில் காயமடைந்த சுமார் 23 பேர் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் நிலைமை மோசமாக இல்லை, மேலும் விபத்து குறித்து எஹெலியகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.