Month: April 2025

அதிகரிக்கும் தேர்தல் விதிமீறல்கள் – 24 மணிநேரத்தில் 182 முறைப்பாடுகள்

உள்ளூராட்சித் தேர்தலுடன் தொடர்புடைய முறைப்பாடுகளின் எண்ணிக்கையை தேர்தல் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.அதனடிப்படையில், 20ஆம் திகதியிருந்து 29ஆம் திகதி வரை 3646 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 182 முறைப்பாடுகள் பதிவாகியுள்ள நிலையில், இதுவரை தேர்தல் குறித்த…

லாஃப்ஸ் எரிவாயுவின் விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

மே மாதத்திற்கான லாஃப்ஸ் எரிவாயு விலையில் எந்த மாற்றமும் இல்லை என அந்நிறுவன குழுமத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தல் சட்டங்களை மீறிய 33 வேட்பாளர்கள் கைது!

உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டதிலிருந்து, தேர்தல் சட்டங்களை மீறியதற்காக மொத்தம் 33 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தக் காலகட்டத்தில், 137 ஆதரவாளர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். மார்ச் 3 ஆம் திகதி முதல் இன்று (30) காலை வரை சம்பந்தப்பட்ட சந்தேக நபர்கள் கைது…

கொழும்பில் நாளை விசேட பாதுகாப்புத் திட்டம்

சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு நாளை (1) விசேட பொலிஸ் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து திட்டம் செயல்படுத்தப்படும் என்று பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது. சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு பல்வேறு அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் பிற அமைப்புகளால் ஏற்பாடு செய்யப்படும்…

தேர்தலை முன்னிட்டு மோட்டார் திணைக்களத்துக்கு பூட்டு

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு எதிர்வரும் 5ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலுக்கு ஏற்ற வசதிகளை வழங்குவதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கெஸ்பேவயில் சடலம் மீட்பு

கெஸ்பேவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் சுமார் 8 மாதங்களுக்கு முன்பு இறந்ததாக சந்தேகிக்கப்படும் ஒருவரின் சடலம் நேற்று (28) இரவு கண்டெடுக்கப்பட்டுள்ளது

தபால் மூல வாக்களிப்பு இன்றுடன் நிறைவு .

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களுக்கான தபால் மூலம் வாக்களிப்பதற்கான இறுதி நாள் இன்று ஆகும். அதன்படி, தபால் மூலம் வாக்களிப்பவர்கள் இன்று காலை 8.30 மணி முதல் மாலை 4.15 மணி வரை வாக்களிக்கலாம். தபால் மூலம் வாக்களிக்க முடியாத அரச துறை…

தேர்தல் பிரசாரம் சனிக்கிழமையுடன் நிறைவு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என்று தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.

தேங்காயின் விலை மீண்டும் அதிகரிப்பு

நாட்டின் சில பகுதிகளில் தேங்காயின் விலை அதிகரித்துள்ளதாக தென்னை பயிர்ச்செய்கை சபையின் தலைவர் சுனிமல் ஜெயக்கொடி தெரிவித்துள்ளார். இதேவேளை 180 ரூபாய்க்கு விற்கப்பட்ட தேங்காய்கள் தற்போது 220 முதல் 240 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், மே…

உள்ளூராட்சித் தேர்தல்: எந்த விரலில் மை இடுவது?

உள்ளூராட்சித் தேர்தலின் போது இரட்டை வாக்களிப்பைத் தடுக்க வாக்காளர்கள் தங்கள் இடது கையின் சுண்டு விரலில் பொருத்தமான அடையாளத்தைக் குறிக்க வேண்டும் என்று தேசிய தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் ஜனாதிபதித் தேர்தல், எல்பிட்டிய பிரதேச சபைத்…