பெரு நாட்டின் தலைநகர் லிமா அருகே உள்ள கால்லோவில் இருந்து 30 கி.மீ. தொலைவில் 6.1 ரிச்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் அப்பகுதியில் உள்ள கட்டடங்கள் பலமாக குலுங்கியதில் வீட்டு சுவர் சரிந்து விழுந்து ஒருவர் பலியாகியுள்ளதோடு 5 பேர் பலத்த காயம் அடைந்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *