Month: April 2025

பொதுச்சொத்துகளை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்

பொதுச்சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இந்த வாரத்தில் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சகல அரச நிறுவனங்களினதும் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்…

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இலங்கைக்கு மார்ச் மாதத்தில் 2,29,298 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது. மார்ச் மாதத்தில் அதிகபட்ச சுற்றுலாப் பயணிகள் வருகை மார்ச் 01 முதல் 07 வரை பதிவாகியுள்ளது, இதில் 53,113 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு…

வானிலை தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

நாட்டின் பெரும்பாலான இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யுமென வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய, தெற்கு, ஊவா மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் அம்பாறை மாவட்டத்திலும் சில இடங்களில்…

உள்நாட்டு துப்பாக்கியுடன் ஒருவர் கைது

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். மீகலேவ பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பொதானேகம பிரதேசத்தில் வைத்து நேற்று (06) மாலை முன்னெடுத்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 27…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களின் கரையோரப் பிரதேசங்களில் காலை வேளையிலும் மழை…

சடுதியாக அதிகரிக்கும் ஐபோன்களின் விலை; ட்ரம்பின் வரியால் வந்த வினை

ஐபோன்களின் விலைகள் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சீனா மீது 54% வரிகளை விதித்ததே இதற்குக் காரணம் என தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி ஐபோனின் சமீபத்திய மொடலைத் தயாரிப்பதற்கான செலவு 580 அமெரிக்க…

மின்னல் தாக்கம் குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சபரகமுவ, மத்திய, வட-மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல் மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களுக்கு கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இந்த வானிலை முன்னறிவிப்பானது இன்று (06) இரவு 11 மணி…

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்கள் குறித்து தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட அறிவிப்பு

சட்டத்துறையில் சவால்களுக்கு உட்படுத்தப்படாத 114 உள்ளுராட்சி மன்றங்களுக்கு மட்டுமே தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்பங்களை ஏற்க தேர்தல் ஆணைக்குழு முடிவு செய்துள்ளது.

இலங்கை வந்த மோடிக்கு அநுர கொடுத்த சிறப்பு விருந்து

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு அரச பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, கொழும்பில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் நேற்று (05) இரவு ஜனாதிபதியினால் சிறப்பு இரவு விருந்து வழங்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மாளிகைக்கு வருகை தந்த இந்தியப்…