பொதுச்சொத்துகளை முறைகேடாக பயன்படுத்துவது குறித்து கலந்துரையாடல்
பொதுச்சொத்துகளை முறைகேடாக பயன்படுத்தியது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழுவுக்கு விடுக்கப்பட்டுள்ள உத்தரவை அமுல்படுத்துவது தொடர்பில் அரச அதிகாரிகளுக்கு தெளிவுபடுத்தும் கலந்துரையாடல் இந்த வாரத்தில் இடம்பெறுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. சகல அரச நிறுவனங்களினதும் பிரதானிகள் மற்றும் கூட்டுத்தாபனங்களின் தலைவர்களுடன் கலந்துரையாட எதிர்பார்த்துள்ளதாக தேர்தல்…