Month: May 2025

சிவனொளிபாத மலையிலிருந்து கீழே விழுந்து ஒருவர் பலி

சிவனொளிபாத மலைக்கு யாத்திரைக்கு சென்ற பெண்ணொருவர் நல்லதண்ணி – சிவனொளிபாத மலை வீதியில் ஜப்பான் அமைதி விகாரைக்கு கீழே அமைந்துள்ள சிவப்பு பாலம் அருகில் பெண்ணொருவர் கீழே விழுந்து உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அக்குரெஸ்ஸ, வல்பிட்ட பகுதியைச் சேர்ந்த 47 வயதுடைய…

களுத்துறை வாக்குப் பெட்டி விநியோக மையத்தில் சிக்கல்

களுத்துறை வாக்குப் பெட்டி விநியோக மையத்தில் போதுமான கூடாரங்கள் அமைக்கப்படாததாலும், இருக்கைகள் அமைக்கப்படாததாலும், வாக்குச்சாவடி அதிகாரிகள், தேர்தல் அதிகாரிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலர் பல மணி நேரம் சிரமத்திற்கு ஆளாகினர். அவர்கள் கொளுத்தும் வெயிலில் நீண்ட நேரம் நின்று கொண்டிருந்ததையும்,…

ஜனாதிபதிக்கு எதிராக அவதூறான, தவறான கருத்துக்கள் தொடர்பில் சி.ஐ.டிக்கு முறைப்பாடு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு எதிராக அவதூறான மற்றும் தவறான கருத்துக்கள் தொடர்பாக, தேசிய லொத்தர் சபையின் முன்னாள் செயற்பாட்டுப் பணிப்பாளரும், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் மக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகமுமான துசித ஹல்லொலுவவுக்கு எதிராக நேற்று (04) இரவு குற்றப்…

கல்கிஸையில் ஒருவர் வெட்டிக்கொலை – சந்தேக நபர்கள் மூவர் கைது!

கல்கிஸை பொலிஸ் பிரிவின் ஹுலுடகொட வீதியில் கூரிய ஆயுதத்தால் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். முதலாம் திகதி மதியம் இடம்பெற்ற இக்கொலை சம்பவம் தொடர்பில் மேலும் மேற்கு மாகாண தெற்கு குற்றப்பிரிவு…

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்ல செலவுகள் குறைப்பு

சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் உணவு மற்றும் பானங்கள் உள்ளிட்ட செலவுகள் சுமார் ஐம்பது சதவீதம் குறைக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற வட்டாரங்கள் தெரிவிக்கிள்றன. கடந்த காலங்களில் உத்தியோகபூர்வ இல்லத்தில் உணவு மற்றும் பானங்களுக்காக மாதந்தோறும் மூன்று இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவிடப்பட்டதாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…

தேர்தல் முன்னேற்பாடுகள் ஆரம்பம்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குச் சாவடிகளைத் தயார்படுத்தும் பணிகள் இன்று (5) காலை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாளை காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை 13,759 வாக்குச் சாவடிகளில்…

பத்தரமுல்லை – இராஜகிரிய வீதியில் கடும் வாகன நெரிசல்

பத்தரமுல்லை, பொல்துவ சந்தி மற்றும் இராஜகிரியவைச் சுற்றியுள்ள வீதிகளில் காலை முதல் கடும் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். பத்தரமுல்லையில் இருந்து கொழும்பு நோக்கிச் செல்லும் வீதியில் முன்னர் 4 வழித்தடங்கள் இருந்ததால், இன்று அந்தப் பாதைகளில் ஒன்று…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மாகாணங்களிலும், அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழைவீழ்ச்சி…

கல்கிஸ்ஸயில் துப்பாக்கிச் சூடு – இளைஞன் பலி!

கல்கிஸ்ஸ கடற்கரை வீதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 19 வயது இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்

உள்ளாட்சித் தேர்தல் – கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது

இந்த ஆண்டு உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக கடந்த 24 மணி நேரத்தில் 8 வேட்பாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று (04) காலை 6 மணி முதல் இன்று (05) காலை 6 மணி வரை 5 கட்சி ஆதரவாளர்களும்…