Month: May 2025

தனிப்பட்ட ரீதியில் வெளிநாடு செல்வோருக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அறிவிப்பு

வீட்டு வேலைக்கு அல்லாத தனிப்பட்ட ரீதியில் வௌிநாடு செல்லும் அனைத்து தொழிலாளர்களும் இலங்கை வௌிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பதிவினைப் பெறுவதற்கு முன்னதாக தாம் தொழில்புரிய உத்தேசித்துள்ள நாட்டின் இலங்கை தூதரகம், உயர்ஸ்தானிகராலயம் அல்லது துணை தூதரகம் ஆகியவற்றால் உறுதிப்படுத்திக் கொள்வது கட்டாயமாகும்.…

பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

அனர்த்த முகாமைத்துவ மையமானது பல மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, காலி மாவட்டத்தில் பத்தேகம, கண்டி மாவட்டத்தில் கங்கை இஹல கோரல, கேகாலை மாவட்டத்தில் அரநாயக்க, நுவரெலியா மாவட்டத்தில் அம்பகமுவ மற்றும் நோவுட், இரத்தினபுரி மாவட்டத்தில் இரத்தினபுரி பிரதேச…

நாட்டிற்கு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிப்பு – இந்தியாவுக்கு முதலிடம்

இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் (SLTDA) கூற்றுப்படி, 2025 மே 01 முதல் 28 வரை இலங்கைக்கு 120,120 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இந்த மாதம் மொத்த வருகையில் 35.7% பங்களித்து, 42,899 சுற்றுலா பயணிகளுடன் இந்தியா முன்னிலை வகித்தது.…

காணாமல் போன மீனவரின் சடலம் காலி துறைமுகத்திற்கு அருகிலிருந்து மீட்பு

காலி துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடலில் மிதந்து கொண்டிருந்த காணாமல் போன மீனவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 29 ஆம் தேதி இரவு ஹிக்கடுவ மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடலுக்குச் செல்லத் தயாராக இருந்தபோது அந்த நபர் கடைசியாகக்…

மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மகா வித்தியாலயத்தில் இன்று பல்வேறு நிகழ்வுகள்

பேருவளை மாளிகாஹேன ஸேம் ரிபாய் ஹாஜியார் மஹா வித்தியாலயத்தில் கல்வி பயின்று கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற உயர்தரப்பரீட்சையில் தமிழ் மொழிப் பாடசாலைகளில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடந்தையும் , அனைத்து மொழி பாடசாலைகளுக்கிடையில் நான்காம் இடத்தினையும் பெற்று…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும்…

எஹெலியகொடயில் வாள் வெட்டு தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு

எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நெதுர சந்தியில் உள்ள ரயில் பாதைக்கு அருகில் நேற்று (30) இரவு, மூன்று பேர் மீது ஒரு குழு வாள்களால் தாக்குதல் நடத்திய சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். தாக்குதலில் பலத்த காயமடைந்த மூவரும் எஹெலியகொட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.…

ஏரியில் மூழ்கி 10 வயது குழந்தை உயிரிழப்பு

களுத்துறை, மொரந்துடுவவைச் சேர்ந்த 10 வயது குழந்தையென்று மொரகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட முரியகடவல பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு நேற்று (30) மாலை சென்றிருந்த வேளையில், அங்குள்ள ஏரியில் குளித்தபோது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளது. சம்பவத்தை அடுத்து, குழந்தை அருகிலுள்ள மருத்துவமனையில்…

அகதியாக சென்று நாடு திரும்பியவர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில்

இந்திய அகதி முகாமில் பல தசாப்தங்களாக தஞ்சமடைந்திருந்த 71 வயது முதியவரை குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் நேற்று (29) பலாலியில் வைத்து கைது செய்துள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட முதியவர் இன்று (30) மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஜூன் 5ஆம் திகதி…

நான்கு மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை

மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது. அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் வசிப்பவர்கள் மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது. இதே நேரத்தில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு,…