Month: June 2025

குழந்தைகளிடையே அதிகரிக்கும் சிக்கன்குன்யா – டெங்கு

குழந்தைகளிடையே இன்ஃபுளுவென்சா, சிக்கன்குன்யா மற்றும் டெங்கு போன்ற நோய்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை விசேட வைத்தியர் டாக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார். அண்மையில் நிலவிய சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு மற்றும் சிக்கன்குன்யா நோய்கள் அதிகரித்து…

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான்கதவு திறப்பு

மத்திய மலைநாட்டில் பெய்து வரும் மழை காரணமாக மலையகத்தில் இருக்கின்ற நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த தினங்களாக பெய்து வந்த மழையினால் நீரோடைகள், ஆறுகள் என பெருக்கம் எடுத்து நீரேந்தும் பகுதிகளில் நீர் மட்டம் அதிகரித்து காணப்பட்டது.இந்நிலையில்,…

மலையக ரயில் சேவை பாதிப்பு

பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால் , மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது

புதிய கொவிட்-19 மாறுபாடு குறித்து பேராசிரியர் சந்திம ஜீவந்தர கருத்து

NB 1.8.1 என அழைக்கப்படும் புதிய கொவிட்-19 மாறுபாடு, உலகளாவிய அளவில் மீண்டும் தொற்றுகள் ஏற்படுவதற்கு காரணமாகிறது என்று ஸ்ரீ ஜெயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் செல் உயிரியல் துறையின் இயக்குநர் பேராசிரியர் சந்திம ஜீவந்தர கூறினார். இது ஓமிக்ரானின்…

உள்ளூராட்சி மன்ற நியமனங்கள்- விசேட வர்த்தமானி இதோ

50 சத வீதத்திற்கும் மேலான வாக்குகள் பெற்ற சபைகளின் மேயர், பிரதி மேயர்,தவிசாளர்,பிரதி தவிசாளர்கள் கட்சி செயலாளர்கள், சுயேட்சைகுழு தலைவர்களால் அறிவிக்கப்பட்டு வர்த்தமானியில் வெளியிடப்பட்ட பெயர் விபரங்கள் கிளிநொச்சி மாவட்ட உள்ளூராட்சி சபை உறுப்பினர்களின் பெயர்கள் வர்த்தமானி அறிவிப்பு-

ஹெரோயின் போதைப்பொருளுடன் இளைஞர் கைது

வெயங்கொட பொலிஸ் பிரிவின் புஞ்சி நைவலவத்த பகுதியில் 03 கிலோ 655 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட வேன் மற்றும் அளவீட்டு கருவிகளும் பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளன. வெயங்கொட பொலிஸார்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழையுடனான வானிலை இன்று (01) முதல் படிப்படியாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன்…