ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (04) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

மின்னல் தாக்கத்தால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *