
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக மே 7 ஆம் திகதி பல பாடசாலைகள் மூடப்படும் என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும், கீழ்க்கண்ட பாடசாலைகளைத் தவிர, ஏனைய அனைத்துப் பாடசாலைகளும் அன்றைய தினம் வழக்கம் போல் செயல்படும் என்றும் அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நாளை (06) நடைபெறவுள்ள தேர்தல் காரணமாக, நாட்டின் அனைத்துப் பாடசாலைகளுக்கும் இன்றும் (05) நாளையும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.