உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்காத முன்னாள் ஜனாதிபதிகள்
நேற்று (6) இடம்பெற்ற இலங்கை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால, கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச…