Month: May 2025

உள்ளூராட்சித் தேர்தலில் வாக்களிக்காத முன்னாள் ஜனாதிபதிகள்

நேற்று (6) இடம்பெற்ற இலங்கை உள்ளூராட்சித் தேர்தலில் முன்னாள் ஜனாதிபதிகள் மகிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் வாக்களிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் ஜனாதிபதிகளின் வருகைக்காக ஊடகவியலாளர்கள் காத்திருந்தபோது, மைத்திரிபால, கோட்டாபய மற்றும் மகிந்த ராஜபக்ச…

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா மாவட்ட முடிவுகள்

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – கம்பஹா பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 40 980 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது. பொது ஜன முன்னணி 8,062…

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா மாவட்ட முடிவுகள்..

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் கம்பஹா – பியகம பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 24,022 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது ஐக்கிய மக்கள் சக்தி 8,143 வாக்குகளைப்…

பதுளை மாவட்ட தேர்தல் முடிவுகள்..

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் பதுளை – பசறை பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி, கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 9282 வாக்குகளைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய மக்கள் சக்தி 5535…

திருகோணமலையில் தேசிய மக்கள் சக்தி முன்னிலை..

நடந்து முடிந்துள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலின் திருகோணமலை – தம்பலாகாமம் பிரதேச சபைக்கான தேர்தல் முடிவுகள் வெளியாகியுள்ளன. கட்சிகள் பெற்றுக் கொண்டுள்ள வாக்குகளின் அடிப்படையில், தேசிய மக்கள் சக்தி 3580 வாக்குகள் ஐக்கிய மக்கள் சக்தி 3433 வாக்குகள் சிறீலங்கா முஸ்லிம்…

சப்ரகமுவ பல்கலை. மாணவர் மரணம் – கைதான அறுவருக்கு விளக்கமறியல்

சப்ரகமுவ பல்கலைக்கழக முதலாமாண்டு மாணவர் மரணம் தொடர்பாக நேற்று கைது செய்யப்பட்ட நான்கு மாணவர்களையும், இன்று (06) கைது செய்யப்பட்ட இரண்டு மாணவர்களையும் மே 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேர்தலில் இதுவரையான வாக்களிப்பு வீதம்

உள்ளூராட்சி தேர்தலில் இன்று காலை 9 மணிவரை இடம்பெற்ற வாக்களிப்பு வீதம் நுவரெலியா – 20 % பதுளை – – 20 % மொனராகலை – 15 % அனுராதபுரம் – 15 % யாழ்ப்பாணம் – 06 %…

வங்கிகளுக்கு இன்று விடுமுறை

நாடு முழுவதும் இன்று உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இடம்பெறுகின்றமையினால் இன்று (06) சகல வங்கிகளும் காலை 11.00 மணி வரை மாத்திரம் திறந்து வைக்கப்படுமென இலங்கை வங்கி சேவை சங்கம் அறிவித்துள்ளது. அதற்கமைய, சகல வங்கிகளும் இன்று காலை 8.30 மணிக்கு…

தேர்தல் பலப்பரீட்சை இன்று!

339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று (06) காலை 7 மணிக்கு ஆரம்பித்து மாலை 4 மணிவரை 13,759 வாக்களிப்பு நிலையங்களில் பலத்த பாதுகாப்புடன் இடம்பெறவுள்ளது. 2025 மார்ச் மாதம் 03ஆம் திகதி மற்றும் 10 ஆம் திகதி தேர்தல் அறிவிப்பு…