
ஜூன் முதல் 18.3% மின்சார கட்டண உயர்வை மேற்கொள்ள இலங்கை பொது பயன்பாட்டு ஆணையத்திடம் இலங்கை மின்சார சபை (CEB) அனுமதி கோரியுள்ளது.
ஆலோசனைகளுக்குப் பிறகு ஜூன் முதல் வாரத்தில் அதன் முடிவு அறிவிக்கப்படும் என்று பொது பயன்பாட்டு ஆணையம் PUCSL தெரிவித்துள்ளது –