சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி இன்று (20) பிற்பகல் சுற்றாடல் அமைச்சில் தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடந்த பொதுத் தேர்தலில் கேகாலை மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவராகப் போட்டியிட்ட கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி 186,409 வாக்குகளைப் பெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டார்.

கொழும்பு ஆனந்த வித்தியாலயத்தில் தனது பள்ளிப் படிப்பை முடித்த பின்னர், கொழும்பு மருத்துவ பீடத்தில் இணைந்து மருத்துவப் பட்டம் பெற்று பல வருடங்கள் மருத்துவப் பயிற்சியாளராகப் பணியாற்றினார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *