கொழும்புக்கு நீர் வழங்கும் பிரதான குழாய்த்திட்டத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதன் காரணமாக கொழும்பின் சில பகுதிகளில் இன்று 12 மணித்தியாலங்கள் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

இன்று (16) மாலை 6.00 மணி முதல் நாளை மறுநாள் (17) காலை 6.00 மணி வரை 12 மணி நேரம் நீர் விநியோகம் தடை செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறதுஇதன்படி, கொழும்பு 12, 13, 14 மற்றும் 15 ஆகிய பகுதிகளுக்கான நீர் விநியோகம் இவ்வாறு தடை செய்யப்படவுள்ளது

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *