
பதுளையிலிருந்து கொழும்பு கோட்டை நோக்கிச் செல்லும் தபால் ரயில் கலபொட ரயில் நிலையம் அருகே தடம்புரண்டதால், மலையக ரயில் பாதையின் போக்குவரத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்நிலையில், இந்த ரயில் சேவை 1 மணியளவில் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.