Category: LOCAL NEWS

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவர் பதவியில் இருந்து சாலிய விக்ரமசூரிய இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளார். எரிசக்தி…

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் – முக்கிய புள்ளிகள் கைதாகலாம்!

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு புதிய விசாரணையை புதியதொரு குழுவினூடாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான விசாரணையை நடத்துமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித்…

மதுபானசாலை அனுமதிப்பத்திரம் குறித்து வெளியான முக்கிய தகவல்

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை 300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளனயெனவும் ஜனாதிபதி செயலகத்தின்…

இலங்கை மத்திய வங்கியின் விசேட அறிவிப்பு

இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கை வாரியம் கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பில் இது…

பழைய முறைப்படி வீசா வழங்கும் திட்டம் இன்று ஆரம்பம்

சர்ச்சைக்குரிய வி.எப்.எஸ் வீசா முறையை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தியதையடுத்து, புதிய அரசாங்கம் செயல்முறையை திருத்தியுள்ளது. உங்கள் விசாவுக்கு இங்கே விண்ணப்பிக்கவும்https://eta.gov.lk/slvisa/

நுவரெலியாவில் வீடொன்று முற்றாக தீக்கிரை

நுவரெலியா – பொரலாந்த, வஜிரபுற பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.இன்று அதிகாலை குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதிலும் வீட்டில் இருந்த…

இன்று நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி விசா

பாரிய சிக்கலாக மாறி இருந்த விசா பெற்றுக்கொள்ளும் பிரச்சினைக்கு கடந்த 24 மணித்தியாலங்களில் தீர்வு வழங்க அரசாங்கம் செயற்பட்டுள்ளதாகவும், அதன்படி இன்று (26) நள்ளிரவு 12.00 மணி முதல் பழைய முறைப்படி அனைத்து வெளிநாட்டவர்களும் விசா பெற்றுக் கொள்ள முடியும் என…

முன்னாள் அமைச்சர்கள் பயன்படுத்திய வாகனங்கள் – ஜனாதிபதி விடுத்த பணிப்பு

கடந்த ஆட்சிகளில் பயன்படுத்திய சொகுசு வாகனங்களை அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் பயன்படுத்துமாறு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளர் ஆனந்த விஜேபால தெரிவித்தார். மேலும், இவ்வாறு மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படுவது வருத்தமளிப்பதாகவும், இது தொடர்பில்…

பெட்ரொலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் இராஜினாமா

பெட்ரொலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சாலிய விக்ரமசூரிய தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார். அதன்படி, பெட்ரோலிய கூட்டுத்தாபனம், சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் மற்றும் டிரின்கோ பெட்ரோலியம் டெர்மினல் ஆகிய மூன்று நிறுவனங்களின் தலைவர் பதவிகளில் இருந்து அவர் ராஜினாமா செய்துள்ளார். அவர்…

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு குறித்தான விசாரணை அறிக்கையை தயாரிக்குக ;- பிரதமர் ஹரிணி உத்தரவு

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கையை தயாரிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சின் அதிகாரிகளிடம் தெரிவித்தார். சுதந்திரமான நிபுணர்களின் பங்களிப்புடன் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.புலமைப்பரிசில் வினாத்தாள்கள் வெளியிடப்பட்டமையினால் சிறுவர்களுக்கு இழைக்கப்பட்ட…