இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ரணிலுடன் சந்திப்பு
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
www.beruwalanews.com was established in the mid 2023 as a registered news web portal affiliated with the Ministry of Mass Media with the intention of serving our public with equipoise and unbiased news reports from authentic sources
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்தார் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர்
டிஜிட்டல் பொது உட்கட்டமைப்பு, பயிற்சி மற்றும் திறன் மேம்பாடு குறித்து இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் கலந்துரையாடினார்
நாட்டில் ஏற்படும் விபத்துகளை குறைப்பதற்கு பொலிஸார் வாகன சாரதிகளுக்கு கொத்தமல்லி தேனீர் வழங்கி வைக்கும் செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்து வருகின்றனர். இரவு நேரங்களில் வாகனங்களை செலுத்தும் வாகன சாரதிகளின் உறக்கத்தினால் பல வீதி விபத்துக்களினால் பல உயிர்கள் காவு கொள்ளப்படுகின்றன. இந்நிலையில்…
லங்கா சதொச நிறுவனத்தின் புதிய தலைவராக கலாநிதி சமித்த பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் இன்று (4) காலை தனது பதவியை பொறுப்பேற்றார். வர்த்தக வாணிகத்துறை, உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவினால் இந்த நியமனம்…
பஸ் பயணிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும் வகையில் பயணித்தால் அது தொடர்பில் தெரிவிக்கும் வகையில் தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பணம் செலுத்தாமல், பயணச்சீட்டு செலுத்தாமல், மீதமுள்ள பணத்தை செலுத்தாமல், சங்கடமான முறையில் அழைப்புகள் விடுக்கப்பட்டால் 1955 என்ற இலக்கத்திற்கு அறிவிக்குமாறு தேசிய போக்குவரத்து…
நாட்டில் தற்போது டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இதற்கமைய, காலப்பகுதி வரை 39,698 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, மேல் மாகாணத்தில் கொழும்பு, களுத்துறை மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தற்போது 16,766 நோயாளர்கள்…
ஒக்டோபர் மாதத்திற்கான உள்நாட்டு சமையல் எரிவாயு விலையில் மாற்றம் இல்லை என லாவ்ஸ் நிறுவன பிரதம நிறைவேற்று அதிகாரி நிரோஷன் ஜே பீரிஸ் தெரிவித்துள்ளார்
பொதுத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை பொறுப்பேற்கும் பணிகள் இன்று (04) முதல் ஆரம்பமாவதாகவும் எதிர்வரும் 11 ஆம் திகதி பகல் 12 மணியுடன் அந்த செயற்பாடுகள் நிறைவடையுமென்றும் தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேவேளை, தேர்தல் விதிமுறைகள் குறித்து பொலிஸ் திணைக்களம் மற்றும் ஏனைய…
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷவின் தேர்தல் பிரசாரத்திற்கு லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் வாகனம் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டை மறுப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. லங்கா மின்சார தனியார் நிறுவனத்தின் நலன்புரித்…
வடக்கு, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் ஒரு சில இடங்களில் இன்று (4) மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேலும், தென் மற்றும் மேல் மாகாணங்களின்…