Author: admin

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேலும், நாட்டைச் சுற்றியுள்ள கடற்பரப்புகளில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அந்தத் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்படும் எதிர்கால அறிவிப்புகளுக்கு பொதுமக்கள் கவனம் செலுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும்…

மலேசியாவில் பஸ் விபத்து – 15 மாணவர்கள் பலி!

மலேசியாவில் பல்கலைக்கழக மாணவர்கள் பயணம் செய்த பஸ் விபத்தில் சிக்கியதில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். பேராக் மாநிலத்தில் உள்ள சுல்தான் இட்ரிஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 42 மாணவர்கள் பஸ்ஸில் இருந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளது. பேராக் மாநிலத்தையும் கிளந்தான் மாநிலத்தையும் இணைக்கும்…

இன்று மீண்டும் கூடவுள்ளது தேசபந்து தொடர்பான விசாரணைக்குழு

தேசபந்து தென்னகோனின் அதிகார துஷ்பிரயோகம் குறித்து விசாரித்து அறிக்கை அளிக்க நியமிக்கப்பட்ட விசாரணைக் குழு இன்று (09) மீண்டும் கூடவுள்ளது. அதன்படி, சாட்சிகளின் வாக்குமூலங்கள் தொடர்பாக பிரதிவாதி தரப்பின் நிலைப்பாடு இன்று முன்வைக்கப்பட உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதிநிதிகள் சமீபத்தில்…

சி.ஐ.டியில் ஆஜரானார் கம்மன்பில

முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில இன்று (09) காலை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் வாக்குமூலம் பதிவு செய்ய ஆஜரானார்.சர்ச்சைக்குரிய 323 கப்பல் கொள்கலன்கள் விடுவிக்கப்பட்ட விவகாரம் தொடர்பில் வாக்குமூலம் அளிக்க அவர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜரானதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாளை (10) முதல் நாட்டின் தென்மேற்குப் பகுதியில் மழையுடனான வானிலை அதிகரிக்கும் எனவும் நாட்டைச் சூழவுள்ள கடற் பிராந்தியங்களில் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இது தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,…

இறக்குமதி செய்யப்பட்ட வாசனை திரவியங்கள் குறித்து விசாரணைகள் ஆரம்பம்

போலி லேபிள் இடப்பட்ட வாசனை திரவியங்களை விற்பனை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இராஜகிரியவில் உள்ள இரண்டு நிறுவனங்கள் மீது நுகர்வோர் விவகார அதிகாரசபை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அவுஸ்திரேலியா மற்றும் பிரிட்டனில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இந்த பொருட்கள், இணையவழியில் நாடு…

தேசிய மிருகக்காட்சி சாலையில் மெக்கோ கிளி திருட்டு

தெஹிவளை தேசிய மிருகக்காட்சி சாலையில் உள்ள கூண்டிலிருந்து 5 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான நீலம் மற்றும் மஞ்சள் நிற மெக்கோ கிளி ஒன்று திருடப்பட்டுள்ளதென பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த திருட்டு சம்பவம் கடந்த 4 ஆம் திகதி இரவு நடந்துள்ளதுடன்,…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (08) பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும்…

பொசனை முன்னிட்டு பல இலவச விசேட ரயில் சேவைகள்

பொசன் விழாவை முன்னிட்டு, நாளை (09) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை பல விசேட ரயில் சேவைகளை இயக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பு கோட்டையில் இருந்து அநுராதபுரம் வரை 20 ரயில் பயணங்களும், அநுராதபுரத்தில் இருந்து மிஹிந்தலை வரை…

T56 துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் ஒருவர் கைது!

மட்டக்குளி பொலிஸ் பிரிவின் சமித்புர பகுதியில் T56 துப்பாக்கி மற்றும் 29 தோட்டாக்களுடன் ஒரு சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு வடக்கு பிரிவு குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் அதிகாரிகள் குழுவினால் நேற்று (07) மாலை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.…