ஜே.வி.பி. ஆட்சிக்கு வர 1956 புரட்சியே காரணம் – சந்திரிக்கா
நாட்டில் 1956 ஆம் ஆண்டு இடம்பெற்ற பண்டாரநாயக்க புரட்சி ஏற்பட்டிருக்காவிட்டால் இன்று மக்கள் விடுதலை முன்னணியினால் ஆட்சி அமைத்திருக்க முடியாது என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை பலப்படுத்துவதற்கு தேவையான சகல விடயங்களையும்…