Category: WORLD NEWS

எலான் மஸ்க் வசமாகும் டிக்டொக் செயலி

டிக்டொக் எனப்படும் செயலி உலகளவில் பிரபலமாக இருந்த நிலையில், இந்தியா உட்பட பல நாடுகள் அதனை தடை செய்தன. இந்நிலையில், அமெரிக்காவிலும் சமீபத்தில் இந்தச் செயலிக்குத் தடை விதிக்கப்பட்டது. சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனத்தின் இந்த செயலி, தேசிய பாதுகாப்புக்…

லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 16 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆக உயர்ந்துள்ளது. கோஸ்டல் பொலிசேட்ஸில் ஏற்பட்ட தீ சுமார் 11 வீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், அல்தடேனா பகுதியில் காட்டுத் தீ இன்னும் பரவி வருவதாகவும்…

லொஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீ – 5 பேர் பலி!

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் காட்டுத்தீ வேகமாக பரவி வருவதையடுத்து ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர். இந்த காட்டுத்தீ லொஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கடற்கரை பகுதியில் முதலில் பரவ ஆரம்பித்துள்ளது. கடற்கரை பகுதிகளில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால், காட்டுத்தீ மலைப்பகுதிகளுக்கு வேகமாக…

சீனாவில் நிலநடுக்கம்

சீனாவின் கிங்காய் மாகாணத்தில் இன்று (08) 5.3 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. வடக்கு சீனாவின் முக்கிய இயற்கை நீர்வழியான மஞ்சள் நதிக்கருகில் 156 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று (08) கிங்காய் நிலநடுக்கத்தின் மையம் திபெத்தில் ஏற்பட்ட…

தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று

தமிழகத்தில் இருவருக்கு எச்.எம்.பி.வி. தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத் துறை நேற்று (06) அறிவித்துள்ளது.’ஹியூமன் மெடாநியூமோவைரஸ்’ எனப்படும் எச்.எம்.பி.வி. தொற்று புதிதல்ல என்றும், பல ஆண்டுகளாக இந்த வைரஸ் இருப்பதால் மக்கள் அச்சமடையத் தேவையில்லை எனவும் சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.சீ…

இந்தியாவில் HMPV வைரஸ் – 2 வயது குழந்தைக்கு பாதிப்பு

சீனாவில் பரவி வரும் புதிய வைரஸ் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.அந்தவகையில், 2 வயதுக் குழந்தைக்கு ஹியூமன் மெட்டா நியூமோ வைரஸ் ‘HMPV’ பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அகமதாபாத்தின் சந்த்கேடாவில் உள்ள தனியார் மருத்துவமனையில் 2 வயது பெண் குழந்தை சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார்.…

தென்கொரிய விமான விபத்து : 85 பேர் உயிரிழப்பு

தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு…

பிரேசிலில் சிறிய ரக விமானம் விபத்து – 10 பேர் உயிரிழப்பு

பிரேசில் நாட்டின் ரியோ கிரான்ட் டு சுல் மாகாணத்தில் இருந்து சிறிய ரக விமானம் சாலொ பாலோ மாகாணத்திற்கு நேற்று சென்று கொண்டிருந்த விமானத்தில் 10 பேர் பயணித்தனர். இந்நிலையில், கிராமடோ நகர் அருகே பறந்துகொண்டிருந்தபோது திடீரென கட்டுப்பாட்டை இழந்த விமானம்…

தென்கொரிய ஜனாதிபதி வெளிநாடு செல்ல தடை

தென்கொரியாவில் ஜனாதிபதி யூன் சுக்-இயோல் தலைமையிலான மக்கள் அதிகார கட்சி ஆட்சி நடைபெறுகிறது. கடந்த வாரம் தென்கொரியாவில் இராணுவ அவசர நிலை பிரகடனத்தை ஜனாதிபதி யூன் சுக்-இயோல் அறிவித்தார். இவரது இந்த முடிவுக்கு ஆளுங்கட்சியிலேயே கடும் எதிர்ப்புகள் கிளம்பின.இதனையடுத்து அவசர நிலை…

மனித உடலை கழுவும் அதிநவீன “ஹியூமன் வொஷிங் மெஷின்“

இன்றைய காலகட்டத்தில் குளிப்பதே பெரும்பாடாக உள்ளதாக தற்போதைய தலைமுறையினர் நொந்துகொள்கின்றனர். அனைத்து பிரச்சனைக்கும் தீர்வை வைத்திருக்கும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் தற்போது ஜப்பானில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுதான் மனிதர்களைக் குளிப்பாட்டும் நவீன ஹியூமன் வொஷிங் மெஷின்.ஜப்பானின் ஒசாகாவைச் சேர்ந்த ஷவர்ஹெட் நிறுவனமான சயின்ஸ் கோ. நிறுவனம்…