தாய்லாந்து தலைநகர் பெங்கொக்கில் இருந்து 175 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 181 பேருடன் தென்கொரியாவின் முவான் நகருக்கு சென்று கொண்டிருந்த விமானம் விபத்துக்குள்ளானது.

இந்த கோர விபத்தில் 85 பேர் உயிரிழந்துள்ளதோடு, மேலும் பலர் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

முவான் விமான நிலையத்தில் தரையிறங்க முயற்சித்தபோதே விமானம் விபத்துக்குள்ளானது.

தென் கொரியாவில் 181 பேருடன் பயணித்த விமானம் ஒன்று அந்நாட்டின் முவான் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது விபத்துக்குள்ளாகியுள்ளது.

பெங்கொக்கில் இருந்து தென் கொரியாவின் யோன்ஹாப் சென்ற போதே இந்த விபத்து நேற்று நிகழ்ந்துள்ளது.

விமான விபத்தில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக முதற்கட்டமாக தகவல் வெளியாகியுள்ளதுவிபத்தின்போது விமானத்தில் 175 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *