Month: April 2025

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராக தயார்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பாராளுமன்ற உறுப்பினர் சாமர சமபத் தசநாயக்க குறித்து தான் தெரிவித்த கருத்து தொடர்பில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார். ரணிலை ஏப்ரல் 17 ஆம் திகதி இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் ஆஜராகுமாறு…

பாடசாலை விடுமுறை இன்றுடன் ஆரம்பம்

அரசு மற்றும் அரசு அங்கீகாரம் பெற்ற பாடசாலைகளின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்டம் இன்றுடன் (11) நிறைவடைகின்றது தமிழ் சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த விடுமுறை இன்று முதல் ஒரு வாரத்திற்கு அமுலில் இருக்கும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. அதன்படி,…

கிரிபத்கொடையில் துப்பாக்கி சூடு : ஒருவர் காயம்

கிரிபத்கொடை, கால சந்தி பகுதியில் இன்று (11) அதிகாலை 2:30 மணியளவில் பொலிஸாரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து ராகமை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சந்தேகத்திற்கிடமான வகையில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவரை சோதனை செய்த வேளை, சந்தேக நபர் தப்பிச்…

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தை சான்றுரைப்படுத்தினார் சபாநாயகர்

சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலத்தில் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன இன்று (11) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தினார். சேர்பெறுமதி வரி (திருத்தம்) சட்டமூலம் தொடர்பான இரண்டாவது மதிப்பீட்டு 2025.04.09 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இடம்பெற்றதுடன் குழு நிலையில் சட்டமூலம் ஆராயப்பட்டு திருத்தங்கள்…

புத்தளத்தில் பெருந்தொகையான உலர் மஞ்சள் மீட்பு

கற்பிட்டி – பாலாவி பிரதான வீதியின் தளுவ பகுதியில் இருந்து நேற்று (10) பெருந்தொகையான உலர்ந்த மஞ்சள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வடமேற்கு கடற்படை கட்டளைக்குச் சொந்தமான இலங்கை கடற்படை விஜய பிரிவின் கடற்படையினர் குறித்த பகுதியில்…

தேர்தல் தொடர்பில் மேன்முறையீட்டு நீதிமன்றம் விசேட உத்தரவு

கொழும்பு மாநகர சபை உட்பட 18 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடவடிக்கைகளை மே 06 ஆம் திகதி வரை நிறுத்தி வைத்த இடைக்கால உத்தரவை மேன்முறையீட்டு நீதிமன்றம் இரத்துச் செய்து, தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகள் அவற்றுக்கான வேட்புமனுக்களை ஏற்க வேண்டும் என்று…

நீர்கொழும்பில் கேரள கஞ்சா மீட்பு

நீர்கொழும்பின், பிட்டிபன பகுதியில் இருந்து ஒருதொகை கேரளக் கஞ்சாவுடன் சந்தேக நபர்கள் இருவர் நேற்று கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்கள் 35 மற்றும் 42 வயதுடைய மன்னார் – பேசாலையைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேற்கு கடற்படை கட்டளையின்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, தென் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அநுராதபுரம், மாத்தளை மற்றும் மன்னார் மாவட்டங்களில் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்…

தேர்தல் வேட்புமனுக்கள் – மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்த உத்தரவு

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்காக தாக்கல் செய்யப்பட்டு நிராகரிக்கப்பட்ட மேலும் 35 வேட்புமனுக்களை மீண்டும் ஏற்றுக்கொள்ளுமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் சம்பந்தப்பட்ட தேர்தல் தெரிவித்தாட்சி அதிகாரிகளுக்கு இன்று (10) உத்தரவிட்டுள்ளது. மேற்படி வேட்புமனுக்களை நிராகரித்ததற்கு எதிராக அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீனக் குழுக்கள்…

ஏப்ரல் 15ஆம் திகதி விடுமுறையா?

தமிழ் – சிங்கள புத்தாண்டுக்கு மறுநாள் பொது விடுமுறையாக அறிவிப்பது குறித்து இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை எனவும் இவ்வாறு சமூக ஊடகங்களில் பரவும் செய்தி தவறானது எனவும் அரசாங்க தகவல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில் வெளியிட்டுள்ளதாவது,ஏப்ரல் 15 ஆம்…