Month: April 2025

எல்பிட்டியவில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

எல்பிட்டிய ஊரகஸ்மன்ஹந்திய பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.இந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்து எல்பிட்டிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பெலிகஸ்ஹேன பாடசாலைக்கு பின்னாலுள்ள வீடொன்றுக்கு அருகில் முச்சக்கரவண்டியில் வந்த சிலரே இந்த துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்டு தப்பிச்…

மியன்மார் நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 3,145 ஆக அதிகரிப்பு

மியன்மார் நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிச்டர் அளவில் 7.7 ஆக பதிவான இந்த பயங்கர நிலநடுக்கம் தலைநகர் நேபிடாவ், மண்டலே ஆகிய நகரங்களில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இதேபோல், மியன்மாரின் அண்டை நாடான தாய்லாந்திலும் கடந்த வெள்ளிக்கிழமை…

ஐஸ்லாந்தில் நிலநடுக்கம்

ஐஸ்லாந்தில் நேற்று இரவு திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது. ஐஸ்லாந்து ரெய்க்ஜேன்ஸ் ரிட்ஜ் கடல் பகுதியில் நேற்று இரவு 7.39 மணியளவில் திடீரென பயங்கர நிலநடுக்கம்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், தென் மற்றும் வடமேல் மாகாணங்களின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையில் மழை…

இம்தியாஸ் பாக்கீர் மாக்காருக்கு மீண்டும் ஐ.ம.சவின் தவிசாளர் பதவி

ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியிலிருந்து இராஜிநாமா செய்த இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மீண்டும் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்

2025 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான 5 ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஓகஸ்ட் 10 ஆம் திகதி நடைபெறுமென பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி குறித்த பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 4 முதல் ஏப்ரல் 30 வரை ஏற்றுக்கொள்ளப்படுமென பரீட்சைகள் திணைக்களம் மேலும்…

தேசபந்துவுக்கு விளக்கமறியல் நீடிப்பு

தேசபந்து தென்னகோனுக்கு, ஏப்ரல் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மாத்தறை நீதிமன்றத்தில் இன்று (03) ஆஜர்ப்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பெப்ரவரி 28 ஆம் திகதி, தேசபந்து தென்னகோன் உட்பட ஏழுவரை கைது செய்ய மாத்தறை…

தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு விசேட ரயில் சேவை

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு தங்களது சொந்த சொந்த ஊர்களுக்குச் செல்லும் பயணிகளுக்காக எதிர்வரும் 11 ஆம் திகதி முதல் விசேட ரயில் சேவையை இயக்க ரயில்வே திணைக்களம் தீரமானித்துள்ளது. இரண்டு கட்டங்களாக இயக்கப்படும் இந்த விசேட ரயில் சேவை…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென், கிழக்கு மற்றும் வட மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்…

நாடு முழுவதுமுள்ள வர்த்தக நிலையங்களில் சோதனை – அபராதம் விதிப்பு

பண்டிகைக் காலத்தில் சந்தைகளில் நுகர்வோர் அநீதிக்கு உள்ளாவதை தடுக்க, நுகர்வோர் விவகார அதிகாரசபையால் ஆரம்பிக்கப்பட்ட விசேட சோதனைத் திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் 23 வர்த்தக நிலையங்கள் நேற்று (01) சோதனை செய்யப்பட்டன. அந்த வர்த்தக நிலையங்களில், காலாவதியான பொருட்கள் தொடர்பிலும்,…