Month: April 2025

பேருவளை மருதானை கூட்டத்தில் சஜித் பிரேமதாச பங்கேற்பு..!

பேருவலை நகர சபை மற்றும் பிரதேச சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து மருதானையில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச உரையாற்றினார். பேருவளை ஐக்கிய மக்கள் சக்தி பிரதம அமைப்பாளர் இப்திகார்…

இடியுடன் கூடிய பலத்த மின்னலுக்கான எச்சரிகை

இடியுடன் கூடிய மழையுடன் பலத்த மின்னல் ஏற்படும் அபாயம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஊவா, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் வவுனியா மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழையுடன்…

மே மாதம் முதல், ஆசிரியர்களுக்கான நவீன கல்விக்கான பயிற்சிகள் ஆரம்பமாகும்

புதிய கல்வி சீர்திருத்தங்களுக்குத் தேவையான ஆசிரியர்களுக்கான பயிற்சி மே மாதம் முதல் ஆரம்பிக்கப்படும் என்றும், எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலுக்குப் பின்னர் ஒப்பந்தங்களை தமக்கு விருப்பமானவர்களுக்கு வழங்கும் நடைமுறை முடிவுக்கு வரும் என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். கம்பஹா மாவட்டத்தின்…

பாப்பரசர் இறுதி அஞ்சலி புத்தகத்தில் கையெழுத்து இட்டார் இம்தியாஸ் பாக்கிர் மாக்கார்!!!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கிர் மக்கார் அவர்கள் இன்று , வத்திக்கான் தூதரகத்தில் ,மறைந்த பாப்பரசர் , பொப் பிரான்சிஸ் அவர்களின் ,இறுதி அஞ்சலி புத்தகத்தில் கையெழுத்திட்டு தனது இரங்களை பதிவு செய்தார். இதன் போது கருத்து தெரிவித்த அவர்…

பேருவளையில் மாத்திரம் வேறு சின்னத்தில் போட்டியிடும் மொட்டு கட்சி !!

17 உள்ளூராட்சி சபைகள் உள்ள களுத்துறை மாவட்டத்தின் 16 சபைகளில் நாம் மொட்டு சின்னத்தில் போட்டியிடுகிறோம் ,பேருவளை நகரசபை தொகுதியில் மாத்திரம் சுயாதீன அணியாக வேறு சின்னத்தில் போட்டியிடுகிறோம் என பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார். ஊடக…

மித்தெனிய முக்கொலை – சந்தேகநபர் கைது

கஜ்ஜா என்று அழைக்கப்படும் அனுர விதான கமகே மற்றும் அவரது இரண்டு பிள்ளைகளின் படுகொலையுடன் தொடர்புடைய ஒரு சந்தேக நபர் இன்று காலை (25) கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் சென்னையிலிருந்து…

ஸ்ரீ தலதா வழிபாடு – 2 பொலிஸ் அதிகாரிகள் உயிரிழப்பு

கண்டி, ஸ்ரீ தலதா வழிபாட்டு வீதியில் கடமையில் ஈடுபட்டிருந்த இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உயிரிழந்துள்ளனர். மாரடைப்பு காரணமாக அந்த அதிகாரிகள் உயிரிழந்ததாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையில் புனித பல் நினைவுச்சின்னத்தின் சிறப்பு கண்காட்சியான…

வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

மேல், சப்ரகமுவ , வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25) இடைக்கிடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. சில இடங்களில் 100 மில்லி மீட்டருக்கும் அதிக பலத்த…

திகன, அளுத்கம போன்ற கலவர செய்திகளுக்கு இனி இடமில்லை | நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்பட்டுள்ளது – புத்தளத்தில் ஜனாதிபதி AKD

புதிய சட்டங்களை வகுத்தேனும் நாட்டில் இனவாதம் தோற்கடிக்கப்படும் என ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தளத்தில் இன்று நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துரைக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க மேலும் தெரிவிக்கையில், நாட்டின் அனைத்து பகுதிகளிலும் சிங்கள…

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகுவார் என நான் வாக்குறுதி அளிக்கிறேன் ; கபீர் ஹஷிம்

டிசம்பர் மாதம் ஆகும்போது சஜித் பிரேமதாச ஜனாதிபதி ஆகுவார் என நான் வாக்குறுதி அளிக்கிறேன்.டிசம்பர் மாதம் வரை நாம் அப்படியே மெதுவாக செல்வோம்.நாம் அவசரப்பட தேவை இல்லை. அவர்களால் நாட்டை செய்ய முடியாமல் போகும்போது அது எமக்கு சும்மாவே கிடைக்கும்.கோதாபயவால் செய்ய…