Month: April 2025

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ…

பேருவளையின் வெத்திமராஜபுற புனர்நிர்மாணப் பணிகள் ஆரம்பம்- நிறைவேறியது வாக்குறுதி !!

பேருவளை மரதானை வத்திமராஜபுற கால்வாய் புனரமைப்பு பணிக்கு 2 கோடி 89 இலட்சம் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம ஹெட்டியாராச்சி தெரிவித்த நிலையில் , இந்தக் கால்வாய் புனரமைப்பு வேலைத்திட்டப் பணிகள் இன்று வைபவரீதியாக ஆரம்பித்து வைக்கப்பட்டது. பேருவளை பகுதியின்…

பணம் தின்னி அதிபர்கள் நண்மையடைந்த காலம் முடிந்து விட்டது – பிரதமர் அதிரடி

பிள்ளைகளை பாடசாலைகளுக்கு சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்துவிட்டது. அப்படி அநீதிகள் நடந்தால், தயவுசெய்து அமைச்சுக்கு அறிவியுங்கள் என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். தொடங்கொட பகுதியில் ஏப்ரல் 23 ஆம் திகதி…

இலங்கை மீதான வரி தொடர்பான அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அரசாங்கத்தால் எவ்வாறு முடிந்தது? ரணில் கேள்வி

அமெரிக்காவுடனான தீர்வை வரி குறித்த பேச்சுவார்த்தைகள் வெற்றியடைந்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதியின் கூற்றை முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கேள்விக்குள்ளாக்கியுள்ளார். பரஸ்பர தீர்வை வரி விதிப்பு தொடர்பில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை மாற்றுவதற்கு அரசாங்கத்தால் எவ்வாறு முடிந்தது என ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். இலங்கையிலிருந்து…

நெவில் சில்வாவுக்குப் பிணை

நீதிமன்றத்தில் சரணடைந்த கொழும்பு குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் இயக்குநர் உதவி காவல் கண்காணிப்பாளர் நெவில் சில்வாவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சகல பாடசாலைகளுக்கும் விடுமுறை

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் காரணமாக நாட்டின் சகல பாடசாலைகளுக்கும் எதிர்வரும் மே மாதம் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இவ்வாறு மூடப்பட்டிருக்கும் பாடசாலைகள் எதிர்வரும் 7 ஆம் திகதி மீண்டும்…

ஏப்ரல் 26 தேசிய துக்க தினமாக பிரகடனம்

ஏப்ரல் 26ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த இலங்கை அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக பொது நிர்வாக அமைச்சகம் அறிவித்துள்ளது. நித்திய இளைப்பாறிய பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதி ஆராதனையை முன்னிட்டு இவ்வாறு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், பாப்பரசர்…

துப்பாக்கியே நாட்டை ஆட்சி செய்கின்றது – சஜித் பிரேமதாஸ

நாட்டை இன்று ஆட்சி செய்வது மக்களின் இறையாண்மையோ அல்லது நாட்டின் சட்டமோ அல்ல, மாறாக ரி – 56 ரக துப்பாக்கி, தோட்டாக்கள் மற்றும் குண்டுகளே ஆகும். மக்கள் விடுதலை முன்னணி அரசாங்கத்துக்கு சட்டத்தை அமுல்படுத்த முடியாத நிலை காணப்படுகின்றது. குழந்தைகள்…

தர்மராஜா கார்த்திகா கொலை வழக்கு – சந்தேகநபருக்கு மரணதண்டனை

கடந்த 2015 ஆம் ஆண்டு தர்மராஜா கார்த்திகா கொலை செய்யப்பட்ட வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெண்டிக, பெட்ரிக் கிருஷ்ணராஜா என்ற நபருக்கு மரண தண்டனை விதித்துள்ளார். 2015 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 29 ஆம் திகதி…

பேருவளை நகர சபையை வெற்றி கொள்வதில் ஆளும் கட்சிக்கு எந்த சவாலும் கிடையாது; வேட்பாளர் ரிகாஸ் ஸாலி

உள்ளூராட்சித் தேர்தலில் பேருவளை நகர சபையை வெற்றி பெறுவதற்கு ஆளும் தேசிய மக்கள் சக்திக்கு எந்தச் சவாலும் கிடையாது என சீனன் கோட்டை அக்கரகொட வட்டார வேட்பாளரும் பிரபல சமூக சேவையாளருமான ரிகாஸ் ஸாலி தெரிவித்தார். சீனன் கோட்டை நளீம் ஹாஜியார்…