Month: May 2025

வாக்குச்சீட்டில் இவற்றை செய்ய வேண்டாம்- தேர்தல் ஆணைக்குழு தவிசாளர்

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் வாக்களிப்புக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க, தேசிய அடையாள அட்டை, வாகன அனுமதி பத்திரம் மற்றும் செல்லுபடியாகும் கடவுச்சீட்டு ஆகியவற்றை எடுத்து வரவேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். வாக்களிப்புக்கான தங்களுடைய ஆள்…

களுத்துறையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் படுகாயம்

களுத்துறை, நாகொட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரித்துக் கொலை; மூவர் கைது

கல்கிஸ்ஸை, ஹுலுடகொட பகுதியில் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு எரித்துக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் மூன்று பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக மேல் மாகாண தெற்கு குற்றப்பிரிவு தெரிவித்துள்ளது. கொலையில் நேரடியாக தொடர்புடைய இரண்டு முக்கிய சந்தேக நபர்களும் கைதுசெய்யபட்டவகளில் அடங்குவதாக பொலிஸார் கூறுகின்றனர்.…

பதில் அமைச்சர்கள் நியமனம்

வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங் இன் அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள காரணத்தால், 04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். ஜனாதிபதியின் கீழ் உள்ள டிஜிட்டல் பொருளாதார அமைச்சு, பாதுகாப்பு அமைச்சு மற்றும்…

வளிமண்டலவியல் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு

ஊவா, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் பல இடங்களில் இன்று (04) இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதென வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.…

உள்ளூராட்சித் தேர்தல் – பாடசாலை விடுமுறை குறித்து வெளியான அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் காரணமாக நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளும் நாளை (05) மற்றும் நாளை மறுநாள் (06) மூடப்படவுள்ளது. அதன்படி, பாடசாலைகள் புதன்கிழமை (07) மீள திறக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தேர்தல் கடமைகளுக்காக 65,000 பொலிஸ் அதிகாரிகள்

உள்ளூராட்சித் தேர்தல் கடமைகளுக்காக சுமார் 65,000 பொலிஸ் அதிகாரிகள் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தேவைப்பட்டால் இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்படுவார்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தல் தற்போது அமைதியாக நடைபெறுவதால்…

கலாஓயாவில் மூழ்கி ஒருவர் பலி; ஒருவர் மாயம்

புத்தளம் பகுதியில் அமைந்துள்ள கலாஓயாவில் நீராடச் சென்ற ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவத்தில் 42 வயதானவர் உயிரிழந்ததுடன், 22 வயதான பெண்ணொருவர் காணாமல் போயுள்ளாரென பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இருவரும் முந்தல் மற்றும் கற்பிட்டி பகுதிகளைச்…

உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாக்களிக்க விசேட ஏற்பாடுகள்

உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் போது மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார். இது தொடர்பில் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஶ்ரீ ரத்நாயக்க, வாக்குச் சாவடிப் பொறுப்பதிகாரிகளுக்கு விசேட அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் பிரகாரம்…

தேர்தல் பிரசாரம் நிறைவு; தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான பிரசாரம் நேற்று (03) நள்ளிரவு 12.00 மணியுடன் நிறைவடைந்துள்ளதுடன் இன்றுடன் தொடங்கும் அமைதி காலத்தில் வேட்பாளர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் எந்தவித பிரச்சார நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என தேர்தல் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க…