Month: May 2025

இறக்குமதி செய்யப்பட்ட உப்பை மொத்த விலையாக கிலோ 150ரூபாவுக்கு விற்பனை செய்ய தீர்மானம்

தற்போதைய உப்பு பற்றாக்குறையால் இறக்குமதி செய்யப்படும் மேசைக்கரண்டி உப்பு ஒரு கிலோகிராம் மொத்த விலையாக 150 ரூபாவுக்கு விற்கப்படும் என்று வர்த்தகம், வணிகம் மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது. ஜூன் 10 ஆம் திகதிக்குள் 30,000 மெற்றிக் தொன் உப்பு…

காலநிலை குறித்து வெளியான அறிவிப்பு

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது. இன்று 2 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பானது நாளை பிற்பகல் 2 மணி வரை செல்லுபடியாகும் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, மேற்கு…

அதிகரிக்கும் வீதி விபத்துகள் : 24 மணிநேரத்தில் மூவர் பலி – 36 பேர் படுகாயம்

நாட்டின் பல பகுதிகளில் கடந்த 24 மணி நேரத்திற்குள் இடம்பெற்ற தொடர் வீதி விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன் 36 பேர் காயமடைந்துள்ளனர். அதன்படி, கொழும்பு-வெல்லவாய வீதியில் வெலியாராவில் இன்று (24) காலை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ரிப்பர்…

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் பஸ் விபத்து – ஒருவர் பலி!

கொழும்பு – வெள்ளவாய பிரதான வீதியில் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று, டிப்பர் லொறியின் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. வெலிஹார பகுதியில், மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பஸ் இவ்வாறு விபத்துதுள்ளாகியுள்ளது் இன்று (24) அதிகாலை 2.45 மணியளவில்…

தங்காலையில் பஸ் விபத்து – ஒருவர் பலி – 12 பேர் காயம்

தங்காலை பொலிஸ் பிரிவின் கொழும்பு-வெல்லவாய வீதியில் இன்று (24) காலை மட்டக்களப்பிலிருந்து காலி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ், முன்னால் பயணித்த டிப்பர் லொறியின் பின்புறத்தில் மோதி விபத்துக்குள்ளானது. விபத்தில் பஸ்ஸிலிருந்த 12 பயணிகளும், டிப்பர் லொறியின்…

ஐக்கிய மக்கள் சக்தியின் அமைப்பாளர் பதவியிலிருந்து விலகினார் சம்பிக்க விஜேரத்ன

முன்னாள் மாகாண அமைச்சர் சம்பிக்க விஜேரத்ன ஐக்கிய மக்கள் சக்தியின் தம்புள்ளை அமைப்பாளர் பதவியிலிருந்து ராஜினாமா செய்வதாக தெரிவித்துள்ளார்.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது…

நான்கு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

ஊவா மாகாணம், மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களில் இன்று கடுமையான மின்னல் தாக்கம் ஏற்படுவதற்கான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இன்று இரவு 11.00 மணி வரை அமலில் உள்ள இந்த எச்சரிக்கையின்படி, 21 மாவட்டங்களுக்கு மின்னல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும்…

முன்னாள் அமைச்சர் துமிந்த கைது

முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்க, திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றிலிருந்து கைது செய்யபட்டுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்

சமிந்த விஜேசிறி எம்.பி. இராஜினாமா

ஐக்கிய மக்கள் சக்தியின் பண்டாரவளை தொகுதி அமைப்பாளர் பதவியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறி இராஜினாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் கட்சியின் பொதுச் செயலாளர் ரஞ்சித்துக்கு அனுப்பியுள்ளார்.