Month: May 2025

அரச நிறுவனங்களில் இடம்பெறும் ஊழலை குறைக்க புதிய திட்டம்

அரச நிறுவனங்களில் இடம்பெறும் சேவை வழங்கல் தொடர்பான விசாரணைகள் மற்றும் முறைப்பாடுகளை சமர்ப்பிக்க அந்த நிறுவனங்களில் உள் விவகாரப் பிரிவுகளை நிறுவுவது ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் அறிவுறுத்தலின் பேரில் வெளியிடப்பட்ட ஜனாதிபதி செயலக…

எம்.பிக்களுக்கு உயிரச்சுறுத்தல் – தயாசிறி எம்.பி.

“அரசாங்கத்தை கடுமையாக விமர்சிப்பதால் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தற்போது சாதாரணமாகிவிட்டது. ஆகவே எமது பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்” என்று ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட எம்.பி. தயாசிறி ஜயசேகர சபாநாயகரிடம் வலியுறுத் தினார். பாராளு மன்றத்தில்…

அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிப்போருக்கு புதிய வசதி

அதிவேக நெடுஞ்சாலைகளில் வங்கி அட்டைகள் மூலம் பணம் செலுத்தும் வசதி இன்று (21) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது. தெற்கு அதிவேக நெடுஞ்சாலை, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் மீரிகம-குருநாகல் பகுதியின் வெளியேறும் வாயில்களில் வங்கி அட்டைகள் மூலம் பணம்…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ, வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.…

மத்திய மாகாண சாரதிகளுக்கு எச்சரிக்கை

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நுவரெலியாவிற்குள் செல்லும் பல முக்கிய வீதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹட்டன்-நுவரெலியா வீதிமுதல் நானுஓயாவிலிருந்து நுவரெலியா வரையிலும், நுவரெலியா-பதுளை வீதிமுதல் ஹக்கல வரையிலும், நுவரெலியா-கம்பொல பம்பரகல வரையிலும் தற்போது அடர்ந்த மூடுபனி…

இறக்குமதி உப்பு நாளை நாட்டுக்கு – அமைச்சர் வசந்த

இறக்குமதி செய்யப்பட்டுள்ள முதற்றொகுதி உப்புத் தொகை நாளை (21) நாட்டை வந்தடையுமென வர்த்தக, வணிக, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம் பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.நாட்டில் தற்போது பாரிய உப்புத் தட்டுப்பாடு நிலவுகின்றது. கடந்த மூன்று வாரங்களுக்கும் மேலாக…

ரயில் தடம்புரள்வு – ரயில் சேவைகள் பாதிப்பு

ஹபரணைக்கும் ஹதரஸ்கொட்டுவவிற்கும் இடையில் ரயில் தடம் புரண்டதால் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ, வடமேற்கு, மத்திய மற்றும் தெற்கு மாகாணங்களில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என அந்தத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. மேல்…

பெற்றோல் – டீசல் விலையைக் குறைக்க சீனா முடிவு

சர்வதேச எண்ணெய் விலையில் ஏற்பட்ட மாற்றங்களையடுத்து சீனா நாளை (20) முதல் பெற்றோல் மற்றும் டீசல் விலைகளைக் குறைக்கவுள்ளதாக தெரிவித்துள்ளது. தேசிய வளர்ச்சி மற்றும் சீர்திருத்த ஆணையகத்தின் படி, பெற்றோல் மற்றும் டீசல் விலை டன்னுக்கு சுமார் 32 அமெரிக்க டொலர்களாக…

முன்னாள் எம்.பி மிலான் பிணையில் விடுதலை

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலன் ஜெயதிலக்கவை பிணையில் விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மிலான் ஜயதிலக்க, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.