“க்ளீன் ஸ்ரீலங்கா” தொடர்பிலான கலந்துரையாடல் இடம்பெற்று வருவதால், அதனை மக்கள் புரிந்து கொள்வதற்காக ஜனவரி 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் பாராளுமன்ற விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *