
அனைத்து பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் ஆர்ப்பாட்ட பேரணியால் கொழும்பு கோட்டை உட்பட பல வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.போராட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையிலிருந்து லோட்டஸ் வீதி வழியாக ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்கின்றனர்.இதனால் வீதியைத் தடுக்க பொலிஸார் வீதித் தடைகளை அமைத்துள்ளனர்.
தடைகளை அமைத்துள்ளனர்.அதன்படி, அதனைச் சுற்றியுள்ள வீதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.