அமைச்சரவை பேச்சாளராக நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டுள்ளார்.

புதிதாக அமைக்கப்பட்ட அமைச்சரவையின் அங்குரார்ப்பண கூட்டம் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில்இன்று (19) காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இச்சந்திப்பின் போது, அமைச்சரவை பேச்சாளராக சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ நியமிக்கப்பட்டார்.

இதற்கு முன்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் வகித்த பதவியை அவர் பொறுப்பேற்றுள்ளார்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *