புதிய பாராளுமன்ற உறுப்பினராக பதவிப் பிரமாணம் செய்து கொண்ட அர்ச்சுனா ராமநாதனுக்கு எதிராக சிவில் செயற்பாட்டாளர்கள் குழுவொன்று குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளது.

சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட அறிக்கையை விசாரிப்பதற்காக சிவில் ஆர்வலர்கள் இந்த முறைப்பாட்டை சமர்ப்பித்துள்ளனர்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *