யாழ்ப்பாணத்தின் பல பகுதிகளில் பரவியிருந்த வைரஸ் காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக யாழ் சுகாதாரப் பிரிவினர் அறிவித்துள்ளனர்.

காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 15 பேர் யாழ்ப்பாணம் மற்றும் பருத்தித்துறை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் சமன் பத்திரன தெரிவித்தார்.

எவ்வாறாயினும், ஒருவருக்கு ஒரு நாளுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யுமாறு வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *