
விவசாயத்திற்கு புதுப்பிக்கப்பட்ட தரவு அமைப்பை நிறுவுதல். இது போதுமான நெல் பாதுகாப்பு இருப்பை பராமரிக்கிறது.நெல் கொள்முதல் செய்ய 5,000 மில்லியன் ரூபாய்.நெல் விவசாயிகளுக்கு உர மானியம் தொடர்ந்து வழங்கப்படும்.
இதற்காக ரூ.35,000 மில்லியன் ஒதுக்கப்படும்.மின்சாரச் சட்டம் திருத்தப்படும்விரைவில் மின்சாரச் சட்டம் திருத்தப்படும்.குறைந்தபட்ச கட்டணங்களின் அடிப்படையில் எரிசக்தி முதலீடுகளுக்கான வாய்ப்புகளை வழங்குகிறது.
திருகோணமலையில் 61 எண்ணெய் தொட்டிகள் சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து மேம்படுத்தப்படும்.யாழ். நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய்வரலாற்றில் ஒரு காலத்தில் வாக்குகளுக்காக நூலகங்கள் எரிக்கப்பட்டன.
யாழ்ப்பாண நூலகத்திற்கும் அதுதான் நடந்தது. யாழ்ப்பாணம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பிரதேசங்களை சேர்ந்த மாணவர்களும் வாசகர்களும் யாழ்ப்பாண நூலகத்தைப் பயன்படுத்துகின்றனர்.
யாழ்ப்பாண நூலகத்திற்கு அத்தியாவசிய வசதிகளை வழங்க 100 மில்லியன் ரூபாய்.ஏனைய பகுதிகளில் நூலக மேம்பாட்டிற்காக ரூ. 200 மில்லியன்.விளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுவிளையாட்டுத் துறையின் மேம்பாட்டிற்காக 500 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.
ஐந்து மாகாணங்களில் விளையாட்டுப் பாடசாலைகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடுமகாபொல புலமைப்பரிசில் 5,000 த்திலிருந்து 7,500 ஆக அதிகரிக்கப்படும்.
உதவித்தொகை 750 ரூபாயிருந்து 1,500 ரூபாயாக உயர்த்தப்படும்.ஒரு பாலர் பாடசாலை குழந்தையின் காலை உணவிற்கு செலவிடப்படும் தொகை 100 ரூபாயாக உயர்ந்துள்ளது.
முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவுகளை அதிகரிக்க 100 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு.பாடசாலை உள்கட்டமைப்பை மேம்படுத்த 1000 மில்லியன் ரூபாய்.