
எரிபொருள் ஒப்பந்தங்களை மீறும் எரிபொருள் நிலைய உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத் தலைவர் அறிவித்துள்ளார்.
எரிபொருள் விநியோகம் இன்றைய தினமும் சீராக நடைபெறுவதால் அதற்கு ஒத்துழைக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.