மாதம்பே – கலஹிடியாவ சந்தி பகுதியில் பஸ்ஸுன் முச்சக்கர வண்டி மோதியதில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.

சிலாபம்-கொழும்பு பஸ்ஸும் டமுச்சக்கர வண்டியும் மோதியதில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

இது குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

By admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *