
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கோசல நுவன் ஜெயவீரவின் மறைவால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு, கேகாலை மாவட்டத்திற்கான தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினராக சமந்த ரணசிங்க சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.
சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் அவர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.