Category: LOCAL NEWS

சஜித் தரப்பு முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேற தீர்மானம்

சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கியஸ்தர்கள் மூவர் கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர். முக்கியமான மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களே இவ்வாறு கட்சியை விட்டு வெளியேறத் தீர்மானித்துள்ளனர். இந்த மூவரும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போதும் ரணிலுடன் இணைந்து செயற்படுவது…

தேங்காய் மற்றும் தேங்காய் எண்ணெயின் விலை அதிகரிப்பு

தேங்காய் ஒன்றின் விலை 150 ரூபா வரை அதிகரித்துள்ளதுடன் தேங்காய் எண்ணெயின் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, சாதாரண அளவுள்ள தேங்காய் 120 ரூபாயில் இருந்து 137 ரூபாயாக விற்பனை செய்யப்படுகின்றது. இதேவேளை 400 முதல் 420 ரூபா வரை விற்பனை…

பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் நம்பாமல் எம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்கள் உட்பட அனைத்து மக்களும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம் ; .

பல்வேறு அவதூறுகளையும், பொய்யான, திரிபுபடுத்தப்பட்ட தகவல்களையும் நம்பாமல் எம் மீது நம்பிக்கை வைத்து ஆட்சி அதிகாரத்தை வழங்கியவர்கள் உட்பட அனைத்து மக்களும் இணைந்து இந்த நாட்டைக் கட்டியெழுப்பும் பணிக்கு தோள் கொடுப்பீர்கள் என நம்புகிறோம் இன்றைய விஷேட உரையில் ஜனாதிபதி இறுதியாக…

முட்டை விலை குறைப்பு – நுகர்வோர் அதிகாரசபை விசேட அறிவிப்பு

முட்டை விலை குறைப்பு தொடர்பாக நுகர்வோர் அதிகாரசபை விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. முட்டை விலை குறைக்கப்பட்டதால், முட்டை பயன்படுத்தும் உணவுகளின் விலையையும் குறைக்குமாறு அறிவித்துள்ளது. முட்டையின் விலை குறைவுடன் ஒப்பிடும்போது முட்டை தொடர்பான பொருட்களின் விலையும் குறைய வேண்டுமென பேக்கரி உரிமையாளர்கள்…

11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம்!

11 வயதுடைய கிளிநொச்சி மாணவனின் சாதனை பயணம் இன்று ஆரம்பமானது. கிளிநொச்சி கோணாவில் பகுதியைச் சேர்ந்த முரளிதரன் டிலோஜன் எனும் 11 வயதுடைய குறித்த மாணவன் இலங்கையை சுற்றி முழுமையாக நடை பயணம் ஒன்றினை இன்று ஆரம்பித்தார். புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றி…

பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகளை ஆரம்பித்த மனித உரிமைகள் ஆணைக்குழு

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதலாவது வினாத்தாள் கசிந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. வாக்குமூலங்களை வழங்குவதற்காக கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்கள அதிகாரிகளுக்கு நாளை அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக ஆணையாளர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார்.…