Category: LOCAL NEWS

நாளை ஜனாதிபதி தலைமையில் சர்வகட்சி மாநாடு

ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் சர்வகட்சி மாநாடு நாளை காலை ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அமெரிக்கா விதித்துள்ள வரி தொடர்பில் பேச்சு நடத்துவதற்காக இவ்வாறான மாநாட்டை கூட்டுமாறு எதிர்க்கட்சியில் உள்ள அரசியல் தலைவர்கள் பலரும் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த மாநாடு நாளை…

சிறுவர் துஷ்பிரயோக வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்த புதிய திட்டம்

சிறுவர் துஷ்பிரயோகம் தொடர்பான வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்துவதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் ஒரு புதிய திட்டத்தை அறிவித்துள்ளது. சுமார் 40,000 வழக்குகள் தற்போது நிலுவையில் உள்ளன என்ற வெளிப்பாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. தீர்ப்புகளை வழங்குவதில்…

பாடசாலை விடுமுறை குறித்து வௌியான அறிவிப்பு

முதலாம் தவணைக்கான இரண்டாம் கட்டம் நாளை மறுதினம் (11) முடிவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மூன்றாம் கட்டம் ஏப்ரல் 21 ஆம் திகதி ஆரம்பித்து மே 9 ஆம் திகதி முடிவடையும் என்று கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

தென் மாகாணத்தில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு…

பிள்ளையான் கைது!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவனேசத்துரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் இன்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என அறிய முடிகின்றது.

குருநாகல் எரிவாயு நிரப்பு நிலையத்தில் விபத்து- 4 பேர் பலி

குருநாகல் வேஹேர பகுதியில் எரிவாயு நிரப்பு நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.நேற்று நள்ளிரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.தீப்பரவலுக்கான காரணம் வெளியாகவில்லை. பொலிஸ் விசாரணைகள் நடக்கின்றன.

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாட்டின் பல பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலை வேளைகளில் மழை பெய்யக்கூடும்…

தேசபந்துவுக்கு எதிரான பிரேரணை இன்று சபைக்கு

பொலிஸ் மா அதிபர் ரி.எம்.டபிள்யூ.தேசபந்து தென்னக்கோனை அப்பதவியிலிருந்து நீக்குவதற் காக விசாரணைக் குழுவை நியமிப்பதற்கான தீர்மானம் இன்று (08) இடம்பெறவுள்ள சபை அமர்வில் நிறைவேற்றத்துக்காக சமர்ப்பிக்கப்பட வுள்ளது. சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன தலைமையில் அண்மையில் நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவில்…

இன்றைய பாராளுமன்ற அமர்வு

பாராளுமன்றம் இன்று (08) காலை 9.30 மணிக்கு கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலகம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று, 2002 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க அதிகாரிகளை நீக்குதல் சட்டத்தின் கீழ் தவறான நடத்தை மற்றும் பதவி துஷ்பிரயோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட…

அரசு முழு இனவாதமாக செயல்படுகின்றது

இந்திய பிரதமர் நரேந்திர மோடியினை சந்தித்த அரசை பிரதி நிதித்துவப்படுத்தும் குழுவில் ஓர் தமிழரோ, முஸ்லீமோ, மலையகத் தமிழரோ இல்லை (தமிழ் பிரதிநிதிகளே இல்லை). அவர்களின் உறுப்பினர்களில் தமிழ் பிரதிநிதிகள் இருந்தும் அவர்கள் அழைக்கப்படவில்லை. ஒதுக்கபட்டர்களோ தெரியவில்லை. அரசு முழு இனவாதமாக…