Category: LOCAL NEWS

மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! இன்று முதல் சலுகை விலையில் உலருணவு பொதிகள்

தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அரசாங்கத்தால் சலுகை விலையில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் அடங்கிய உலருணவுப் பொதிகள் பொது மக்களுக்கு வழங்கப்படவுள்ளது. இந்த உலருணவு பொதிகளை இன்று (01) முதல் 13ஆம் திகதி வரை பெற்றுக்கொள்ளலாம் என அரசாங்கம் அறிவித்துள்ளது.…

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் குற்றவாளிகள் அரசாங்கத்துக்குள்ளேயே உள்ளனர்- குற்றம் சுமத்தும் நாமல்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பாக வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காகவே, ஷானி அபேசேகர மற்றும் ரவி செனவிரத்ன ஆகியோர் அரசாங்கத்தில் முக்கிய பதவிகளை வகித்து அரசியல் தஞ்சம் அடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே அவர்களிடம் ஜனாதிபதி கேள்வி கேட்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா…

அதிகரிக்கப்பட்டுள்ள வரி மற்றும் கட்டணம்! இன்று முதல் நடைமுறைக்கு…

இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில், தனிநபர் வருமான வரி விதிப்பை திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை மாதாந்திர வருமானம் ஒரு இலட்சம் ரூபாய் பெறும் ஒருவருக்கு விதிக்கப்பட்ட தனிநபர் வருமான வரி, இன்று முதல் 150,000 ரூபாய் வரை…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

நாளை (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும்,…

தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொல்கஹவெல- கொழும்பு ரயில் தாமதம்

வல்பொலவில் பிரதான பாதையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த புகையிரதம் தாமதமாக்கப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.இதனால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

அம்பலாந்தோட்டையில் துப்பாக்கிச் சூடு – ஒருவர் காயம்

அம்பலாந்தோட்டை பொலிஸ் பிரிவின் கொக்கல்ல பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இன்று (31) அதிகாலை மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் ஒருவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த அந்த நபர் சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மருத்துவமனையில்…

வாக்காளர் அட்டை விநியோகம் தொடர்பில் விசேட அறிவிப்பு

உள்ளூராட்சித் தேர்தலுக்கான உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகம் ஏப்ரல் 16 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஏப்ரல் 20 மற்றும் 27 ஆகிய இரண்டு ஞாயிற்றுக்கிழமைகளும் உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை விநியோகிப்பதற்கான விசேட நாட்களாகக் கருதப்படும் எனவும்…

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கம்; உயிரிழப்பு 10 ஆயிரத்தை கடக்கும் என பகீர் தகவல்!

மியான்மர், தாய்லாந்து நிலநடுக்கத்தில் உயிரிழப்போர் எண்ணிக்கை 10 ஆயிரத்தை கடக்கும் என அமெரிக்க ஆய்வு மையம் கூறிய தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மியான்மர், தாய்லாந்தில் நேற்று (28) இடம்பெற்ற நில அதிர்வால் இதுவரை உயிரிழந்தோடுர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ள நிலையில், இந்த…

காசநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

கடந்த வருடம் நாட்டில் காசநோயாளர்களின் எண்ணிக்கை 9,200 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த நேயாளர்களில் 5,291 ஆண்கள் 3,259 பெண்கள் மற்றும் 250 குழந்தை இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. அதிகமாக கொழும்பு மாவட்டத்திலேயே அதிகமாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். 2035…

மஹிந்தவின் தவறுகளை வெளிப்படுத்திய நாமல் ராஜபக்ச

மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் போது ஷிராணி பண்டாரநாயக்கவை பிரதம நீதியரசர் பதவியில் இருந்து நீக்க எடுக்கப்பட்ட முடிவை தான் அங்கீகரிக்கவில்லை என்று, இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். முந்தைய அரசாங்கங்கள் செய்தது போல்…