புதிய ஜனாதிபதியின் தொடரும் அதிரடி உத்தரவுகள்!!
ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
www.beruwalanews.com was established in the mid 2023 as a registered news web portal affiliated with the Ministry of Mass Media with the intention of serving our public with equipoise and unbiased news reports from authentic sources
ஜனாதிபதி மாவத்தை வீதி மற்றும் பரோன் ஜயதிலக்க மாவத்தை வீதிகளை இன்று முதல் திறக்குமாறு ஜனாதிபதி அனுர திஸாநாயக்க பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் கூட்டணி ஆகியவற்றின் பிரதான பதவி நிலைகளில் மாற்றங்களை ஏற்படுத்தி புதியவர்களை அப்பதவிகளுக்கு நியமிக்க எதிர்க்கட்சித் தலைவரும், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச இன்று(27) நடவடிக்கை எடுத்தார். இதன் பிரகாரம், 2024…
பாடசாலை நிகழ்வுகளுக்கு அரசியல்வாதிகளை அழைத்து வருவதை உடனடியாக நிறுத்துமாறு கல்வி அமைச்சின் அதிகாரிகளுக்கு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆலோசனை வழங்கியுள்ளார். கல்வி அமைச்சின் அனைத்து திணைக்கள அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் குறிப்பிட்டுள்ளார். குறித்த கலந்துரையாடலில் பிரதமர் மேலும்…
இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC) மற்றும் சிலோன் பெட்ரோலியம் சேமிப்பு முனையங்கள் லிமிடெட் (CPSTL) ஆகியவற்றின் தலைவர் பதவியில் இருந்து சாலிய விக்ரமசூரிய இராஜினாமா செய்துள்ளார். அவர் தனது இராஜினாமா கடிதத்தை மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளார். எரிசக்தி…
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின் அறிக்கைகளை கருத்திற்கொண்டு புதிய விசாரணையை புதியதொரு குழுவினூடாக மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான விசாரணையை நடத்துமாறு பேராயர் மெல்கம் ரஞ்சித்…
மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை பெற்றுக்கொண்டவர்களின் பெயர் பட்டியல் கிடைக்கப்பெற்றுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக்குழு உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார். மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களை 300 இலட்சம் ரூபாய் முதல் 400 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்தவர்களின் விபரங்கள் எம்மிடம் உள்ளனயெனவும் ஜனாதிபதி செயலகத்தின்…
இலங்கை மத்திய வங்கி, நாணயக் கொள்கை வாரியம் கொள்கை வட்டி விகிதங்களான, துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் (SDFR) மற்றும் துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் (SLFR) தற்போதைய மட்டத்திலேயே பேணுவதற்கு தீர்மானித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் சமீபத்திய அறிவிப்பில் இது…
சர்ச்சைக்குரிய வி.எப்.எஸ் வீசா முறையை உச்சநீதிமன்றம் இடைநிறுத்தியதையடுத்து, புதிய அரசாங்கம் செயல்முறையை திருத்தியுள்ளது. உங்கள் விசாவுக்கு இங்கே விண்ணப்பிக்கவும்https://eta.gov.lk/slvisa/
இன்று (27) முதல் அடுத்த சில நாட்களில் நாடு முழுவதும் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இலங்கையை அண்மித்த தாழ்வான வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பான தன்மை காரணமாக இந்த மழையுடனான வானிலை எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.…
நுவரெலியா – பொரலாந்த, வஜிரபுற பிரதேசத்தில் உள்ள வீடொன்று தீப்பிடித்து முற்றாக எரிந்துள்ளது.இன்று அதிகாலை குறித்த தீ விபத்து ஏற்பட்டதாக வீட்டின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். வீடு திடீரென தீப்பிடித்து எரிவதனை அவதானித்த அயலவர்கள் தீயை அணைக்க முயற்சித்த போதிலும் வீட்டில் இருந்த…