Month: October 2024

தேர்தல் ஆணைக்குழுவின் விசேட அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் தோற்ற வேட்பாளர்களுக்கு பிரசார செலவு அறிக்கைகளை வழங்குவதற்கான கால அவகாசம் ஒரு வாரத்தை கடந்துள்ள போதிலும் இதுவரை நால்வர் மாத்திரமே சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் 38 வேட்பாளர்கள் தோற்றியிருந்தனர். தேசிய ஜனநாயக முன்னணியின்…

இலங்கை சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இன்று விடுவிப்பு

இலங்கையில் பல வருடங்களாக சிறையில் அடைக்கப்பட்டிருந்த 56 பாகிஸ்தானியர்கள் இறுதியாக இன்று வெளியேறவுள்ளனர். பாகிஸ்தான் அரசாங்கத்தின் பல மாத இராஜதந்திர பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை அழைத்து வருவதற்காக விமானம் ஒன்று இலங்கைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர்…

ஈஸ்டர் தின தாக்குதல் தொடர்பில் தீவிர விசாரணை – ஜனாதிபதி உறுதி

2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை துரிதப்படுத்துவதாக ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க உறுதியளித்ததுடன் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதி வழங்கப்படும் என்று தெரிவித்துளளார். கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்திற்கு இன்று விஜயம் செய்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது போன்ற…

உருளைக்கிழங்கு,பெரிய வெங்காயத்துக்கான இறக்குமதி வரி அதிகரிப்பு

1 கிலோ உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி வரியை 10 ரூபாவினால் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், 1 கிலோ பெரிய வெங்காயத்திற்கான வரியை 20 ரூபாவால் அதிகரிக்கவும் நிதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்கமைய உருளைக்கிழங்கு மீதான விசேட இறக்குமதி…

சுற்றுலாத்துறையின் வருமானம் அதிகரிப்பு

சுற்றுலாத்துறையின் மூலம் இலங்கையின் அந்நிய செலாவணி வருமானம் இவ்வருடம் செப்டெம்பர் மாதத்திற்குள் 181 மில்லியன் அமெரிக்க டொலர்களை எட்டியுள்ளது. இலங்கை மத்திய வங்கியின் (CBSL) கூற்றுப்படி, இந்த வருவாய் கடந்த ஆண்டு (2023) செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பை கொண்டுள்ளது,இந்த…

வரி நிலுவைகளை வசூலிக்க நடவடிக்கை

உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வெற்றிகரமாக செப்டம்பர் மாதஆண்டு வருவாய் இலக்கான ரூ.2,024 பில்லியனை தாண்டியுள்ளது. உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் செபாலிகா சந்திரசேகர, வசூல் முன்னேற்றம் பாராட்டத்தக்கது என்றாலும், சுய மதிப்பீட்டு முறையின் கீழ் சில வரி செலுத்துவோர் செலுத்த…

பெலியத்த வலஸ்முல்ல வீதி விபத்தில் ஒருவர் பலி!

பெலியத்த வலஸ்முல்ல வீதியில் பெலியத்த நகருக்கு அருகில் காரும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளதாக பெலியத்த பொலிஸார் தெரிவித்தனர். இந்த விபத்தில் காரில் பயணித்த பெலியஅத்த வஹரக்கொட அலஹேன பகுதியைச் சேர்ந்த பாலமானகே…

சட்டவிரோத மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட இருவர் கைது

பொகவந்தலாவ பொலிஸ்பிரிவிற்குட்பட்ட பிரைட்வெல் தோட்ட பகுதியில் சட்டவிரோதமாக மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்டு வந்த இருவரை உபகரணங்களுடன் பொகவந்தலாவ பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவத்தில் கைதான சந்தேகநபர்கள் 38 மற்றும் 42 வயதுடைய பொகவந்தலாவ பகுதியைச் சேர்ந்தவர்களாவர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை…

இன்றைய வானிலை தொடர்பான முன்னறிவிப்பு

இன்று (06) முதல் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாதகமான சூழ்நிலை நிலவி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. பிற்பகல் அல்லது இரவு வேளையில் தீவின் பெரும்பாலான இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய…

ஜனவரி முதல் மீண்டும் வாகன இறக்குமதி

எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் மீண்டும் நாட்டிற்கு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளன. ஜனவரி முதல் வாகனங்களை இறக்குமதி செய்யக் கூடிய சூழல் இருக்கும் என தாம் நம்புவதாக இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும், இறக்குதிக்கான பணத்தை மத்திய வங்கி…