அரச சேவை ஆட்சேர்ப்பு தொடர்பில் மீளாய்வு – அரசாங்கம் அவசர தீர்மானம்
ஆணைக்குழுக்கள், அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் நியதிச்சபை நிறுவனங்கள் மற்றும் மாகாண சபைகளின் ஆளணியை மீளாய்வு செய்து இன்றியமையாத ஆட்சேர்ப்புகளை மேற்கொள்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதன் பிரகாரம் சேவை தேவைகளுக்கு ஏற்ப ஆளணியை மீள நிலைப்படுத்தி உயர் சேவையைப் பெறுவதற்கும் தேவையான நடவடிக்கைகளை…