இலஞ்சம் பெற முயன்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!
கல்னேவ பிரதேசத்தில் பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (01) இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கல்னேவ பொலிஸ்…