Month: March 2025

இலஞ்சம் பெற முயன்ற இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள் கைது!

கல்னேவ பிரதேசத்தில் பழைய இரும்புப் பொருட்களை விற்பனை செய்யும் வியாபாரி ஒருவரிடமிருந்து 30 ஆயிரம் ரூபா இலஞ்சம் பெற முயன்றபோது, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரிகளால் நேற்று (01) இருவர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் கல்னேவ பொலிஸ்…

கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவர் கைது

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மஹவெல பொலிஸ் பிரிவின் மில்லவான, லுல்கட பகுதியில் 73 வயது முதியவரை வெட்டி கொலைச் செய்த சம்பவம் ஒன்றுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் மாத்தளை பிரதேச குற்றவியல் பணியகத்தால் கைதுசெய்யப்பட்டுள்ளார். சந்தேக…

குழந்தை பிறப்பு வீதம் குறைவடைந்துள்ளது – தேவிகா கொடிதுவாக்கு

நாடளாவிய ரீதியில் உள்ள கிளினிக் நிலையங்களில் கர்ப்பிணித் தாய்மார்களைப் பதிவு செய்வதில் குறைபாடு காணப்படுவதாக அரச குடும்ப சுகாதார சேவைகள் சங்கத்தின் தலைவர் தேவிகா கொடிதுவாக்கு தெரிவித்துள்ளார். மேலும், கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையில் குறைந்துள்ளது என்றார்.

தேங்காய் விலையில் சரிவு

நாடளாவிய ரீதியில் கடந்த வாரத்தை விட சந்தையில் தேங்காயின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை 200 முதல் 220 ரூபா வரை குறைந்துள்ளதாக சந்தை வட்டாரங்கள்…

வெளிநாடொன்றில் இலங்கைத் தாதியர்களுக்கு வேலைவாய்ப்பு

ஜப்பானில் தாதியர்களாக பணியாற்றுவதற்கு இலங்கையர்களுக்கு அதிகளவில் வாய்ப்பு வழங்கப்படவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கும் ஜப்பானிய நிறுவனம் ஒன்றிற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைய இந்த வேலைவாய்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன்படி, 18 முதல் 35 வயதுக்கு…

தேசபந்துவுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனுக்கு வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக மாத்தறை நீதிமன்றத்தால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தலைமறைவான தேசபந்து தென்னகோன்: அநுர தரப்பிலிருந்து தகவல்

முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாகியுள்ளதாக பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல (Sunil Watagala) தெரிவித்துள்ளார்.இன்றைய நாடாளுமன்ற விவாத்தில் கலந்து கொண்ட போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், அவரை கைது செய்ய காவல்துறையினர்…

இரணைமடு குளத்தின் வான்கதவுகள் திறப்பு

தற்போது நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால், இரணைமடு குளத்தில் நீர்வரத்து அதிகரித்து வருகின்றது. எனவே, கூடுதல் நீரை வெளியேற்றும் நோக்கில், இரணைமடு குளத்தின் வாயில்கள் இன்றையதினம் திறக்கப்பட்டுள்ளது. நான்கு வான் கதவுகள் 6 இஞ்சி அளவுக்கு திறக்கப்பட்டதுடன், இதனால் குளத்தின் கீழ்ப்பகுதியில்…

2 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையை கருத்திற்கொண்டு, இரண்டு மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, பதுளை மாவட்டத்தில் கந்தகெட்டிய, பசறை, ஹாலிஎல, பதுளை, ஹப்புத்தளை, மீகஹகிவுல, ஊவா பரணகம மற்றும்…

வாசனைப் பொருட்கள் ஏற்றுமதி: பல மில்லியன் ரூபாய் வருமானம்

பொருட்களை ஏற்றுமதி செய்ததன் மூலம் கடந்த வருடத்தில் 89,217 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது. இது அண்மைக்கால வரலாற்றில் கிடைத்த அதிகூடிய வருமானம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 44,262 மெற்றிக் தொன் வாசனைப் பொருட்களை ஏற்றுமதி செய்ததன்…